திருவள்ளூர் மாவட்டம் ஆரப்பாக்கம் காவல் நிலையம் அருகே காரில் கடத்தப்பட்ட 81 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆரப்பாக்கம் காவல் நிலையம் அருகே காரில் கடத்தப்பட்ட 81 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மராட்டியத்தை சேர்ந்த சங்கர் தசரத் பவார் என்பவரிடம் இருந்து ரூ.48 லட்சம் மதிப்புள்ள 81 கிலோ கஞ்சா, கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.