24 மணிநேரத்தில் 8,008 புல்-அப்ஸ்களை எடுத்து கின்னஸ் சாதனை படைத்தார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளைஞர்..!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 24 மணிநேரத்தில் 8 ஆயிரத்து 8 புல்-அப்ஸ்களை எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தொண்டு நிறுவனத்திற்காக நிதி திரட்டுவதற்காக அவர் மேற்கொண்ட இந்த முயற்சி, முந்தைய சாதனைகளை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. அதன்படி, 24 மணிநேரத்தில் 8,008 புல்-அப்கள் மூலம், அவரது முந்தைய சாதனையான 7 ஆயிரத்து 715 புல்-அப்ஸ்களை முறியடித்தார். இதன் மூலம் 6,000 அமெரிக்க டாலர் நிதி திரட்டப்பட்டது. Source link

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற படகு: நடுக்கடலில் கவிழ்ந்ததில் 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

ஏமனில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற படகு ஒன்று நீரில் கவிழ்ந்ததில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கர விபத்து ஏமனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுக நகரான ஹொடைடாவின் குடிமக்கள், செங்கடலில் அமைந்துள்ள கமரன் தீவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக படகில் சென்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்ததில், பெண்கள், சிறுவர்கள் என படகில் பயணித்த 27 பேரும் தண்ணீரில் மூழ்கினர். AFP இறுதியில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு … Read more

பைரவர் திருக்கோயில், தகட்டூர்

பைரவர் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், தகட்டூரில் அமைந்துள்ளது. இலங்கையில் இராவணவதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக இராமேஸ்வரத்தில் இராமபிரான் சிவபூஜை செய்ய முடிவெடுத்தார். அதற்காக இலிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பினார். அனுமான் லிங்கத்துடன் வரும்போது, அவருடன் மகாபைரவரும் வந்தார். கோயில்களில் பைரவரே காவல் தெய்வம். அக்காலத்தில், கோயிலைப் பூட்டிபைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதை தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்திவாய்ந்தவராக பைரவர் கருதப் பட்டார். அதுபோல் காசி … Read more

மார்ச்-09: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: சென்னையில் 292-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ராணுவ பயிற்சியில் விபரீதம் பீகாரில் பீரங்கி குண்டு பாய்ந்து 3 பேர் பலி

கயா: பீகாரில் ராணுவ பயிற்சி நடந்த போது பீரங்கி குண்டு பாய்ந்து ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியாகி விட்டனர். பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் குலர்வாத் கிராமம் உள்ளது. இங்கு நேற்று காலை ராணுவ பயிற்சி முகாம் நடந்தது. அப்போது துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளை சுட்டு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தில்  பீரங்கி குண்டு தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த புதுமணத்தம்பதிகள் சூரஜ்குமார், அவரது மனைவி கஞ்சன்குமாரி, அவர்களது உறவினர் கோவிந்த் மஞ்ச் ஆகிய 3 … Read more

பீரங்கி பயிற்சியில் விபரீதம் இலக்கு தவறியதில் மூவர் பலி| Three killed in mishap in artillery practice

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கயா : பீஹாரில், ராணுவத்தின் பீரங்கியை இயக்கி பயிற்சியில் ஈடுபட்டபோது, குண்டு இலக்கைத் தாண்டி அருகில் இருந்த கிராமத்தில் விழுந்ததில் மூன்று பேர் பலியாகினர். பீஹாரின் கயா மாவட்டத்தில் நேற்று ராணுவப் பயிற்சி நடந்தது. இப்பயிற்சியில் சிறிய ரக பீரங்கிகள் வாயிலாக குண்டுகள் வீசி பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த குண்டுகள் இலக்கு தவறி, அருகில் இருந்த கிராமத்தில் விழுந்ததில், அங்கு வசித்த சூராஜ் குமார், அவரது மனைவி கன்சன் குமாரி … Read more

மக்கள் தொகையை பெருக்க சீனா தீவிரம் : வரதட்சணை முறையை ஒழிக்க திட்டம்| China plans to abolish dowry system to increase population

பீஜிங், சீனாவில், மிக வேகமாக குறைந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில், திருமணத்திற்காக மணமகள் வீட்டாருக்கு, மணமகன் பல லட்சம் ரூபாய் வரதட்சணை தரும் பாரம்பரிய நடைமுறைக்கு முடிவுகட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் தொகை சரியத் துவங்கியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில், மிக மோசமான மக்கள் தொகை சரிவை நாடு சந்தித்து வருவதாக சீன அரசு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக … Read more

TNPSC Group 4 Results: இந்த தேதிக்குள் குரூப் 4 ரிசல்ட்; மவுனம் கலைத்த டி.என்.பி.எஸ்.சி

TNPSC Group 4 Results: இந்த தேதிக்குள் குரூப் 4 ரிசல்ட்; மவுனம் கலைத்த டி.என்.பி.எஸ்.சி Source link

அடிச்ச அடியில் குரூப் 4 தேர்வு முடிவு குறித்து டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட அறிக்கை!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 9,870 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு நடைபெற்றது.  மொத்தம் 18 லட்சத்து 36,535 பேர் தேர்வெழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்த நிலையில் தொடர்ந்து காலதாமதமாகி வருகிறது. இதற்கிடையே, அரசுப் பணிகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டு விதிகளில் உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று … Read more

சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு ஜூன் 3-ல் முதல்நிலை தேர்வு – நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தகவல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சிவில் நீதிபதி பதவியில் (புதுச்சேரி நீதித் துறை பணி) 19 காலியிடங்கள் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இப்பதவிக்கு வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 25 முதல் 35 வரை. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 25 முதல் 40 வரை. இந்த ஆண்டு சட்டப் படிப்பை முடித்தவர்களாக இருந்தால் வயது 22 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். தேர்வுக்கட்டணம் … Read more