சேலம் | பெண் மருத்துவர்களை தவறாக சித்தரித்து பேசிய புகாரில் விசாகா கமிட்டி விசாரணை

சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துறைத்தலைவர் பெண் மருத்துவர்களை தவறாக சித்தரித்து பேசி மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது குறித்த புகாரின் அடிப்படையில், ‘டீன்’ மணி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ‘விசாகா’ கமிட்டியை சேர்ந்த குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம், இரும்பாலையில், அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பணியாற்று பெண் உதவி பேராசிரியர்கள், தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு ஆன்லைன் மூலமாக புகார் அனுப்பியுள்ளனர். அந்த புகாரில் ‘மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் துறைத் தலைவர், … Read more

ஹோலி பண்டிகையில் தெலங்கானாவில் 5 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் கரீம் நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த அணில் (12), சந்தோஷ் (13), வீர ஆஞ்சநேயுலு (16) ஆகிய மூவரும், ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை மானேரு நதிக்கு சென்று குளித்தனர். அப்போது மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்குவதாக தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. மேலும் அமைச்சர் கமலாகர் தனது சொந்த செலவில் தலா ரூ.2 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். இதேபோல் நாகர்கர்னூல், விகாராபாத் … Read more

விடாமல் துரத்திய பெங்களூரு…11 ஓட்டங்களில் வெற்றியை பறித்த குஜராத் ஜெயண்டஸ் அணி

ராயல் சேலஞ்சரஸ் /பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் ஜெயண்டஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. அதிரடி காட்டிய குஜராத் ஜெயன்ட்ஸ் மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயண்டஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆட்டத்தில் களமிறங்கியது, இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்கள் குவித்து அசத்தியது. அணியில் அதிகபட்சமாக … Read more

தாளவாடி மலைப்பகுதியில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் குண்டம் திருவிழா: தமிழக- கர்நாடக பக்தர்கள் பங்கேற்பு

சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் குண்டம் திருவிழா நடந்தது. இதில், தமிழக- கர்நாடக மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலை பகுதியில், அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற கொங்கள்ளி மல்லிகார்ஜுன சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வழிபாட்டிற்கு பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா நேற்று காலை விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள 32 கிராமங்களை சேர்ந்த ஆண் … Read more

ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பு கிரிப்டோவில் பதுக்கினாலும் பணமோசடி வழக்கு பாயும்

புதுடெல்லி: கிரிப்டோ கரன்சிகளில் பதுக்கினாலும், முறைகேடாக சொத்து சேர்த்தாலும் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பாயும் என ஒன்றிய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. டிஜிட்டல் கரன்சி மற்றும் என்எப்டி போன்ற டிஜிட்டல் சொத்துகள் கடந்த 2 ஆண்டுகளில் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்தியாவிலும் ஏராளமான கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச்கள் தொடங்கப்பட்டதன் மூலம் டிஜிட்டல் கரன்சி வர்த்தகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனாலும், இத்தகைய சொத்துக்களை ஒழுங்குபடுத்துவது அல்லது வரி விதிப்பது தொடர்பாக இந்தியாவில் தெளிவான கொள்கை வகுக்கப்படாமல் … Read more

தமிழகத்தில் நிலக்கரி அதிகரிப்பு: கடந்த ஆண்டை விட 7.99 லட்சம் மெட்ரிக் டன் உள்ளது

தமிழகத்தில் நிலக்கரி அதிகரிப்பு: கடந்த ஆண்டை விட 7.99 லட்சம் மெட்ரிக் டன் உள்ளது Source link

தனது மூன்று மகள்களை காவல் பணியில் சேர்த்த தந்தை! முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

அரக்கோணம்  பகுதியை சேர்ந்த தந்தை ஒருவர் அவரின் தனது மூன்று மகள்களை காவல் பணியில் சேர்த்துள்ளார். மகளிர் தினமான இன்று அவரை போன் மூலம் அழைத்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், கீழ் ஆவதனம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், தனது மூன்று பெண்கள் – பிரீத்தி, வைஷ்ணவி மற்றும் நிரஞ்சனி ஆகியோரை காவலர் பணிக்கு தேர்வாவதற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்தார்.  தற்போது அவரது மூன்று மகள்களும் காவல் பணிக்கு … Read more

மதுரையில் களைகட்டிய மகளிர் தின கொண்டாட்டம் – பானை உடைத்து பெண் ஊழியர்கள் உற்சாகம்

மதுரை: மதுரை மத்திய சிறையில் மகளிர் தினவிழாவில் பெண் ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், தொழிலாளர்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் பானை உடைக்கும் போட்டியிலும் பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். மதுரை மத்திய சிறையில் சமத்துவத்திற்கான புதுமை, தொழில்நுட்பம் என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சிறைக்கு முன்பாக கேக் வெட்டி கொண்டாடினர். பெண் சிறை கைதிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் பகிரப்பட்டது. கல்லூரி மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மதுரை … Read more

எங்களை சீண்டினால் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு…கிம்மின் சகோதரி கடும் எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிற்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை முன்னெடுக்க வட கொரியா தயாராக இருப்பதாக கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார். கூட்டு ராணுவ பயிற்சி  கொரிய தீபகற்பத்தில் சில நாட்களாக அமெரிக்கா- தென் கொரியா படைகள் இராணுவ போர் பயிற்சியை செய்து வருகின்றனர். அத்துடன் இந்த மாத இறுதியில் இரு நாடுகளும் பிரம்மாண்டமான மற்றொரு இராணுவ பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. Getty இந்நிலையில் வட கொரியாவை அச்சுறுத்தும் … Read more