திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் மீண்டும் திவ்ய தரிசன அனுமதி..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் மீண்டும் திவ்ய தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நடைமுறை இன்று முதல் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. திருப்பதி கோயிலுக்கு மலையேறி நடந்து வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்க திவ்ய தரிசன முறை இருந்தது. மலையேறி நடந்து வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க முன்னுரிமை ஏற்பாடாக சிறப்பு அனுமதி தரப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.