பற்களை பிடுங்கியதாக ஏஎஸ்பி மீது புகார் கூறிய 5 பேரிடம் நெல்லை சார் ஆட்சியர் விசாரணை..!!

நெல்லை: பற்களை பிடுங்கியதாக ஏஎஸ்பி மீது புகார் கூறிய 5 பேரிடம் நெல்லை சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். செல்லப்பா, அந்தோணி, வேதநாராயணன், மாரியப்பன், இசக்கிமுத்து ஆகிய 5 பேர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். மாநில மனித உரிமை ஆணையத்தில் நேற்று 6 பேர் விளக்கம் அளித்த நிலையில் இன்று 5 பேர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். இன்று நெல்லையில் ஆஜராகியுள்ள 5 பேரும் நேற்று, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் கூறியிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.