அதிமுக பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றமைக்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி: எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றமைக்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றிருப்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன். என் உழைப்புக்கும் நேர்மைக்கும் கிடைத்த அங்கீகாரமே பொதுச்செயலாளர் பதவி என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.