மதுரை அவனியாபுரம் அருகே ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த இளைஞர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை

மதுரை: மதுரை அவனியாபுரம் அருகே ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த இளைஞர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த விரக்தியில் தூக்க மாத்திரை சாப்பிட்டு ஜெகதீஷ் தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.