Delhi ex-minister granted interim bail | டில்லி முன்னாள் அமைச்சருக்கு இடைக்கால ஜாமின்

புதுடில்லி: பண மோசடி வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள ஆம் ஆத்மி கட்சி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின், குளியல் அறையில் வழுக்கி விழுந்ததில் காயமடைந்தார். இதனால், மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சத்யேந்திர ஜெயினுக்கு 6 வார இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.