நாளை ஜி எஸ் எல் வி – எஃப் 12  ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஏவப்படுகிறது.

ஸ்ரீஹரிகோட்டா இந்திய வழிகாட்டுதல் பயன்பாட்டுக்கான என்விஎஸ் 01 என்னும் செயற்கைக்கோள் நாளை காலை விண்ணில் ஏவப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள ‘ஜிபிஎஸ்’ போல, இந்தியாவில் தரை, கடல், வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக் கோள் அமைப்பு’ (ஐஆர்என்எஸ்எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. கடந்த 2013 முதல் 2016 வரையிலான காலகட்டங்களில் இதற்காக ரூ.1,420 கோடி செலவில் ஐஆர்என்எஸ்எஸ் வகையில் 1ஏ, 1பி, 1சி, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.