உலக புகழ் பெற்ற மிருதங்க வித்வான் காலமானார்..!!

உலக புகழ் பெற்ற மிருதங்க வித்வான் காரைக்குடி மணி காலமானார். இவருக்கு வயது 78 . 3 வயதில் கர்நாடக இசை உலகில் அறிமுகமான குரு காரைக்குடி மணி, இன்று நாட்டின் கலாச்சார தூதர்களில் ஒருவராக திகழ்கிறார். காரைக்குடி ஸ்ரீ ரங்கு ஐயங்கார், ஸ்ரீ டி.ஆர் ஹரிஹர சர்மா மற்றும் ஸ்ரீ கே.எம் வைத்தியநாதன் ஆகியோரின் மாணவர், குரு காரைக்குடி மணி 1963 இல் தனது 18 வயதில், அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடமிருந்து தேசிய … Read more

ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு..!!

ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர் எம்.பி பதவியும், அரசு பங்களாவும் பறிக்கப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடக பிரச்சார கூட்டத்தில் மோடியின் பெயர் பற்றி ராகுல் அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. 2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதற்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். 2019 … Read more

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..!! எண்ணெய் விலை குறைய போகிறது..!!

சர்வதேச சந்தையில் கமாடிட்டி எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளதால், உள்நாட்டில் அதிகபட்ச சில்லரை விலையை குறைக்க சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதை ஏற்றுக்கொண்ட நிறுவனங்கள் சமையல் எண்ணெய் விலையை சுமார் 6 சதவிகிதம் வரை குறைக்க ஒப்புக்கொண்டன. அதாவது, ஒரு லிட்டர் சமையலின் விலை சுமார் ரூ.5 முதல் 10 வரை குறையும். இந்த குறைக்கப்பட்ட விலை விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதானி குழுமத்தின் Fortune பிராண்ட் சமையல் … Read more

பில்கிஸ் பானு வழக்கு: `நான் விசாரிப்பதைத் தடுக்க நினைக்கிறீர்களா?’ – கொதித்த நீதிபதி | பின்னணி என்ன?

குஜராத்தில் 2002-ம் ஆண்டு பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 11 குற்றவாளிகளை, தண்டனை காலம் முடிவடைவதற்கு முன்பாகவே குஜராத் மாநில அரசு சிறையிலிருந்து விடுதலை செய்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை செய்யப்பட்ட அவர்களை, விஷ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் வைத்து மாலைகள் அணிவித்து கௌரவித்தனர். பில்கிஸ் பானோ இவர்களின் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பலர் மனுத்தாக்கல் செய்தனர். அவற்றை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா அமர்வு விசாரித்துவருகிறது. 11 குற்றவாளிகளின் … Read more

2 வருஷம் இருப்பார்ன்னு சொன்ன மருத்துவர் வாக்கு.. மனோபாலாவிடம் பொய்த்தது.. இறப்புச் சான்றிதழ் சொல்வது என்ன?

உடல் நலக்குறைவால் உயிரிழந்த இயக்குனர் மனோபாலாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. வீட்டில் மருத்துவ ஓய்வில் இருந்த மனோபாலாவை பரிசோதித்த மருத்துவர், இன்னும் இரண்டு வருடங்கள் படுக்கையில் இருப்பார் என்று தெரிவித்த நிலையில் இரண்டே நாட்களில் மனோபாலா உயிரிழந்த சோகம் அரங்கேறிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு… தமிழ் திரை உலகில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற இயக்குனர் மனோபாலா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு பல்வேறு பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். சாலிகிராமத்தில் … Read more

கோயில் நிதியில் வாகனங்கள் வாங்குவது விதிமீறல்: அமைச்சர் சேகர்பாபு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: “திமுக அரசின் விதிமீறல்களை எதிர்த்தே, அரசின் பிடியிலிருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வலியுறுத்தி வருகிறோம்” என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகச் செலவுகளுக்காக, இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி, கோயில்கள் வருமானத்திலிருந்து, 12% ஒதுக்கப்படுகிறது. அதற்கு மேல், கோயில் நிதியை எடுத்து, வாகனங்கள் வாங்குவது என்பது … Read more

‘மணிப்பூர் பற்றி எரிய பாஜக அரசியலே காரணம்’ – அமைதி நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு காங். வலியுறுத்தல்

புதுடெல்லி: மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரத்தைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மணிப்பூரில் பழங்குடி மக்களுக்கும் பெரும்பான்மை சமூகமான மேதி சமூகத்திற்கும் இடையே கடந்த சில நாட்களாக இருந்து வந்த மோதல், நேற்று (புதன்கிழமை) திடீரென அதிகரித்தது. பழங்குடி ஒற்றுமை நடைபயணம் நேற்று நடைபெற்றதை அடுத்தே, மோதல் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. மோதல் காரணமாக இதுவரை 9 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், … Read more

மிரட்டலையும் தாண்டி.. இந்தியா வந்தார் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ.. கையை பிசையும் தீவிரவாதிகள்

கோவா: தீவிரவாதிகளின் கடும் எச்சரிக்கையையும் மீறி இந்தியா வந்திருக்கிறார் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ. அவர் இந்தியாவுக்கு வந்திருப்பதால் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் கடும் கோபம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு கோவாவில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. இந்த அமைப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், கஸகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜ்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆசிய பிராந்தியத்தின் மிகப்பெரிய அமைப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு கருதப்படுகிறது. … Read more

Manipur: அய்யோ.. ஏன் ஊரு பத்தி எரியுதே… தயவு செஞ்சி உதவுங்க… மேரிகோம் வேதனை!

மணிப்பூர் கலவரம் குறித்து வேதனைப்பட்டுள்ளார் பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம். மணிப்பூர்மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்கள் பழங்குடி அந்தஸ்து வழங்கக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமூகத்தை சேர்ந்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் நேற்று பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது.​ Mamallapuram: மாமல்லபுரம் அருகே அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து… … Read more

Naga Chaitanya: எத்தனை பேருக்கு முத்தம் கொடுத்திருக்கீங்க: கணக்கில்ல பாஸுனு சொன்ன நாக சைதன்யா

அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் Custody hero Naga Chaitanya: கஸ்டடி ஹீரோ நாக சைதன்யா முத்தம் குறித்த கேள்விக்கு அளித்த பதில் ரசிகர்களை கவர்ந்துவிட்டது. ​கஸ்டடி​வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்திருக்கும் கஸ்டடி படம் மே மாதம் 12ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸாகும் கஸ்டடியை விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார் நாக சைதன்யா. பேட்டிகளும் கொடுக்கிறார். பேட்டிகளில் … Read more