மெக்சிகோ ராணுவத்திற்கு நாய் ஒன்றை பரிசளித்தது துருக்கி..!

துருக்கி ராணுவம், மெக்சிகோ ராணுவத்திற்கு ஜெர்மென் ஷெபெர்ட் இன நாய் ஒன்றை பரிசளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த மெக்சிகோ ராணுவத்தைச் சேர்ந்த Proteo என்ற மோப்ப நாய் உயிரிழந்தது. அதற்கு ஈடாக, Arkadas என பெயரிடப்பட்ட இந்த நாயை, துருக்கி, மெக்சிகோவுக்கு பரிசளித்துள்ளது. பிறந்து 3 மாதமேயான இந்த நாய், பயிற்சி அளிக்கப்பட்டு மெக்சிகோ ராணுவத்தின் மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source … Read more

ஜம்மு – காஷ்மீரின் கிஷ்த்வாரில், இந்திய ராணுவத்துக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விபத்து..!

ஜம்மு – காஷ்மீரின் கிஷ்த்வாரில், இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் காயமடைந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேம்படுத்தப்பட்ட இலகு ரக துருவ் ஹெலிகாப்டரில் மூன்று பேர் பயணித்ததாகவும், மர்வா பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் மூன்றாவது முறையாக துருவ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. Source link

வைதேகி காத்திருந்தாள்: பாடல்களுக்காக உருவான திரைக்கதை; ஆக்ஷன் ஹீரோ விஜயகாந்த் `வெள்ளைச்சாமி'யான கதை!

எண்பதுகளில் வெளியான பல திரைப்படங்கள் பிரமாண்டமான வெற்றியை அடைந்ததற்கு இளையராஜாவின் இசை மற்றும் பாடல்கள் பிரதானமான காரணமாக இருந்தன. ஆனால் வெறும் இசை மட்டும் படத்தைக் காப்பாற்ற முடியாது. பாடல்கள் சிறப்பாக அமைந்த சில திரைப்படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன. கதை, திரைக்கதை, இயக்கம் உள்ளிட்ட விஷயங்கள், சற்றாவது சுவாரஸ்யமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருக்க வேண்டும். டைரக்டர் சிறிது கோடு போட்டால் போதும், ராஜா அதில் ரோடு போட்டு ஜெயிக்க வைத்துவிடுவார். இந்த வரிசையில் வணிகரீதியாக வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று … Read more

ஜனாதிபதி மாளிகை தாக்குதலுக்கு பதிலடி: உக்ரைன் நகரங்களின் மீது கொடும் தாக்குதலை நடத்திய ரஷ்யா

ரஷ்யாவின் ஜனாதிபதி மாளிகை தாக்கப்பட்டதை தொடர்ந்து, உக்ரைன் நகரின் மீது கொடும் தாக்குதலை நடத்தியுள்ளது. ஜனாதிபதி மாளிகை தாக்குதல் ரஷ்யாவின் ஜனாதிபதி மாளிகை மீது உக்ரைன் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொலை முயற்சி செய்யப்பட்டது. இதற்கு ரஷ்ய தரப்பில் பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த சம்பவத்தின் போது  விளாடிமிர் புடின் ஜனாதிபதி மாளிகையில் இருக்கவில்லை எனவும், அந்த ட்ரோன் தாக்குதலில் எவரும் காயம்படவும் இல்லை என ரஷ்ய தரப்பு தெரிவித்திருந்தது. @East2West இந்த … Read more

வெறும் ரூ.15,000க்குள் கிடைக்கக்கூடிய அசத்தலான ஸ்மார்ட்போன்கள்!

சந்தையில் வரக்கூடிய புதுப்புது ஸ்மார்ட்போன்களை வாங்குவதில் பலருக்கும் ஆர்வம் மிகுதியாக இருக்கும், அதிலும் பட்ஜெட் விலைக்குள் மொபைல்கள் கிடைத்துவிட்டால் அனைவருக்கும் சந்தோஷமாக இருக்கும். அதிலும் குறைவான விலையில், சிறப்பான பல அம்சங்களுடன் ஸ்மார்ட்போன் கிடைத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்.  இந்திய சந்தையில் ரூ.15,000க்கு குறைவான விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்துள்ளது.  இந்த ஸ்மார்ட்போன்கள் விலை குறைவானதாக இருந்தாலும், கேமரா தரம் முதல் நீண்ட கால பேட்டரி ஆயுள் மற்றும் சிறப்பான செயலிகள் வரை … Read more

வலி குறைந்த மரண தண்டனைகளைக் கண்டறியக் குழு : மத்திய அரசு பரிசீலனை

டில்லி வலி குறைந்த மரண தண்டனைகளைக் கண்டறியக் குழு அமைக்கப் பரிசீலித்து வருவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மூத்த வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா சார்பில் மரண தண்டனையைத் தூக்குத் தண்டனையாக நிறைவேற்றாமல் வேறு வழிகளில் நிறைவேற்ற உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்குத்  தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வருகிறது. கடந்த மாதம் நடந்த விசாரணையில் … Read more

வடகிழக்கில் தமிழர் சாம்ராஜ்ஜியம்.. ஒரே நகரில் 3000 பேர்! மணிப்பூரில் இப்படி ஒரு ஊரா? வலியான வரலாறு

India oi-Noorul Ahamed Jahaber Ali இம்பால்: மணிப்பூரில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் வாழும் மோரே நகரில் ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வந்துகொண்டு இருக்கின்றன. மணிப்பூருக்கு இவ்வளவு தமிழர்கள் சென்றது ஏன்? எப்போது? எப்படி? விரிவாக பார்ப்போம். பொதுவாக தமிழர்கள் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவிலும், மும்பையின் தாராவி பகுதியிலும் அதிகளவில் வசித்து வருகிறார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், இந்தியாவின் வடகிழக்கு மூளையில் அமைந்து உள்ள … Read more

நிலப்பிரச்னையை தீர்க்க தனிச்சட்டம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் யோசனை| Separate law to solve land issue: Supreme Court suggests to Tamil Nadu government

புதுடில்லி: நிலப்பிரச்னைகளை தீர்க்க தனிச்சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்றம் மேலும் கூறுகையில், ஆந்திராவில் இருப்பது போன்று தமிழகத்தில் நில அபகரிப்பு விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை தேவைப்படுகிறது. 2 நபர்களுக்கு இடையிலான தனிப்பட்ட நிலப்பிரச்னையில் அரசின் தலையீடு என்பது வேதனைக்குரியது எனக்கூறியுள்ளது. புதுடில்லி: நிலப்பிரச்னைகளை தீர்க்க தனிச்சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.நீதிமன்றம் மேலும் கூறுகையில், ஆந்திராவில் இருப்பது போன்று தமிழகத்தில் புதிய செய்திகளுக்கு … Read more

ரஜினிகாந்த் பேசியது சரி : ஜெகபதி பாபு ஆதரவு

நடிகர் ரஜினிகாந்த், சமீபத்தில் விஜயவாடாவில் நடந்த, என்டிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது ஒன்றுபட்ட ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், என்டிஆரின் மருமகனுமான சந்திரபாபு நாயுடுவைப் பற்றிப் பேசும்போது, 1996களிலேயே ஐதராபாத் நகரை ஐ.டி துறை நகரமாக சந்திரபாபு நாயுடு மாற்றியதைப் பற்றியும், விஷன் 2047 மூலம் ஆந்திராவை முன்னேற்றுவார் என்றும் பாராட்டிப் பேசினார் ரஜினிகாந்த். அது தற்போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்துடன் ஜோடியாக நடித்த முன்னாள் நடிகையும், ஆந்திராவின் … Read more

Vairamuthu on Manobala – வைரமுத்துவை அழ வைத்த மனோபாலா – உருக்கமான ட்வீட்

சென்னை: Vairamuthu on Manobala (மனோபாலா குறித்து வைரமுத்து) ஒரு நகைச்சுவை கடைசியாய் அழ வைத்துவிட்டது என மனோபாலா இறப்புக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்திருக்கிறார். தமிழில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் மனோபாலா. அவர் இயக்கிய பிள்ளை நிலா திரைப்படம் இன்றுவரை பலரது ஃபேவரைட். அதேபோல் ரஜினிகாந்த்தை வைத்து அவர் இயக்கிய ஊர்க்காவலன் படம், விஜயகாந்த்தை வைத்து இயக்கிய சிறைப்பறவை, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் உள்ளிட்ட படங்களில் ஒரு இயக்குநராக தனது ஆளுமையை நிரூபித்திருப்பார் வைரமுத்து. … Read more