முழு தகுதியுள்ள வாகனங்களுக்கு மட்டுமே திருப்பதி மலைப்பாதையில் அனுமதி

திருப்பதி முழுமையான தகுதி உள்ள வாகனங்கள் மட்டுமே இனி திருப்பதி மலைப்பாதையில் அனுமதிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் கோயிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் அலிபிரி வழியாக மலைப்பாதையில் செல்கின்றனர். கடந்த 2 வாரங்களாக மலைப்பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.எனவே இதுதொடர்பாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நேற்று மலைப்பாதையில் ஆய்வு செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம், ”திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் பாதுகாப்புக்காகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே திருமலைக்கு வரும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.