ஒடிசா ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு..!

ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் பிரதமர் ஆய்வு

சீரமைப்புப் பணிகள்: பிரதமர் நேரில் ஆய்வு

ரயில் விபத்து நடைபெற்ற இடமான பாஹநஹாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு

ரயில் விபத்தில் 261 பேர் பலியான இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு

பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்வதையொட்டி பாஹநஹாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

டெல்லியிலிருந்து புவனேசுவரத்துக்கு தனி விமானத்தில் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் பாஹநஹாவுக்கு வருகை

ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை பிரதமர் மோடி நேரில் ஆய்வு

சீரமைப்பு பணிகள் குறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

ஆய்வுக்கு பிறகு கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.