அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் தேர் திருவிழா.. திருத்தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்..!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் தேர் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாட்கள் நடைபெறும் விசாகத் தேர் திருவிழாவின் பத்தாம் நாளில் தமிழகத்தின் நான்காவது பெரிய தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.