விரைவில் அரசுப் பேருந்துகளில் இ டிக்கட் அறிமுகம்

கோயம்புத்தூர் விரைவில் அரசு பேருந்துகளில் இ டிக்கட் வசதி அறிமுகம் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நேற்று கோயம்புத்தூரில் கோவை, திருப்பூர், ஈரோடு,உதகை மண்டலத்தில் பணிபுரிந்து, ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள், விருப்ப ஓய்வுபெற்ற மற்றும் இறந்த பணியாளர்களின் வாரிசுகள் என மொத்தம் 518 பேருக்கு, ரூ.145.58 கோடி மதிப்பிலான பணப் பலன்களை மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் வழங்கினர். அப்போது அமைச்சர் சா.சி.சிவசங்கர் “புதிதாக 2,000 பேருந்துகளை வாங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.