நேபாளம் பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2000 அபராதம்

காட்மண்டு நேபாள நாட்டின் புகழ் பெற்ற பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2000 அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற பசுபதிநாத் கோவில் நமது அண்டை நாடான நேபாளத்தில் பாக்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்குத் தினமும் இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஏற்கனவே இந்த கோவில் வளாகத்துக்குள் புகைப்படம், வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆயினும் தடையை மீறி  இக்கோவிலுக்கு வரும் இளைஞர்கள் சிலர் ஆர்வ மிகுதியில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.