இலங்கைக்கான கிர்கிஸ் குடியரசின் உயர்ஸ்தானிகரின் நியமனம்

புது டில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான கிர்கிஸ் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. அஸ்கர் பெஷிமோவ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் கிர்கிஸ் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து 2024 பிப்ரவரி 01 ஆந் திகதி 1500 மணிக்கு சமர்ப்பித்தார்.     வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, கொழும்பு.

World War III: மூன்றாம் உலகப் போர் நெருங்கிவிட்டது! அதிர்ச்சியளிக்கும் அமெரிக்க முன்னாள் அதிபர்!

Donald Trump Warning For World War 3: மூன்றாம் உலகப் போரை நோக்கி அமெரிக்க அதிபர் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நாட்டை வழிநடத்துகிறாரா? கொந்தளிப்பில் அமெரிக்க அரசியல்! டொனால்ட் டிரம்பின் குற்றச்சாட்டுகள் உண்மையா?  

`சாதி, மதம் அற்றவர்' சான்றிதழ் விவகாரத்தில் சிக்கலும் குழப்பமும் நீடிப்பது ஏன்?

தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் `சாதி, மதம் அற்றவர்’ என்ற சான்றிதழ் வழங்கக்கேட்டு அரசிடம் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துவருகிறது. அதேசமயம் இந்த சான்றிதழ் தொடர்பான சர்ச்சைகளும் நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. `சாதி மற்றும் மதம் அற்றவர்’ என அரசு சான்றிதழ் வாங்கிய சினேகா கடந்த 2019-ம் ஆண்டு திருப்பத்தூரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சினேகா என்பவர் 9 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு, இந்தியாவிலேயே முதல்முறையாக `சாதி மற்றும் மதம் அற்றவர்’ என அரசு சான்றிதழ் பெற்றார். அவரைப் போல, … Read more

‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்: 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என அறிவிப்பு

சென்னை: ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கியுள்ளார். நெருங்கி வரும் 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ள விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று அறிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் சமீபகாலமாக அரசியல் நிகழ்வுகளில் அதிக ஆர்வம் காட்டி வந்தது. நடிகர் விஜய்யும் பல்வேறு அணி நிர்வாகிகளுடன் அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு, இயக்கம் சார்பில் பல … Read more

பாரத் ஜோடோ யாத்திரையின் போது தனக்கு பதில் ‘டூப்’ பயன்படுத்திய ராகுல் காந்தி: விரைவில் அம்பலப்படுத்துவதாக அசாம் முதல்வர் தகவல்

குவாஹாட்டி: `பாடி டபுள்` எனப்படும் டூப் ஆட்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பயன்படுத்துகிறார். அந்த ‘டூப்’ நபரின் பெயர் விவரங்களை விரைவில் அம்பலப்படுத்துவோம் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். திரைப்பட நடிகர், பிரபலமான அரசியல்வாதிகள், நாட்டுத் தலைவர்கள் `பாடி டபுள்’ எனப்படும்டூப் நடிகர்களை பயன்படுத்துவார்கள். அவர்களது உயிருக்கு அச்சுறுத்துதல் இருக்கும் நிலையில் வெளியில் தோன்றும்போது அவர்கள் `பாடி டபுள்’ ஆட்களை பயன்படுத்துவர். தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் … Read more

நல்ல விஷயங்களுக்கு தடைகள் வரத்தான் செய்யும் – நடிகர் சாந்தனு!

கடந்த வாரம் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  கிட்டத்தட்ட இரண்டாவது வாரத்திலும் 200 திரையரங்குகளில் ஓடுகிறது.  

யார் அரசியலுக்கு வந்தாலும், அவர்களை பாஜக வரவேற்கும் – அண்ணாமலை!

அதிமுக, திமுகவும், பங்காளிகள் சண்டை போட்டு கொள்வார்கள். ஆனால் என்னை திட்ட ஒன்று கூடுவார்கள் என்று ஆம்பூர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி.  

யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சொத்து மதிப்பு மற்றும் காதலி யார் தெரியுமா? முழு குடும்ப பின்னணி

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரராக இருக்கும் யஷஸ்வி ஜெய்ஷ்வால், டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் என மூன்று பார்மேட்டுகளிலும் சர்வதேச கிரிக்கெட் விளையாட தொடங்கிவிட்டார். உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் அவர்,  ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுவது பலருக்கும் தெரிந்திருக்கும். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த சாதனை இவர் வசம் தான் இருக்கிறது. இப்படி பல சுவாரஸ்யங்களை வெளிக்காட்டாமல் வைத்திருக்கும் யஷஸ்வி … Read more

SilambarasanTR: அம்மா தந்த கார்; சந்தானத்துக்கு வைத்த பெயர்! – சிம்பு குறித்த சில தகவல்கள்!

இன்று (பிப்ரவரி 3) தனது 41-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் சிலம்பரசன் டி.ஆர். ஒரு காலத்தில் ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ ஆக வலம் வந்தவர். அடுத்து `யங் சூப்பர் ஸ்டாராக’ மாறி இன்று ரசிகர்களால் ‘ஆத்மன்’ (Atman) ஆக அன்போடு அழைக்கப்படுகிற சிம்புவைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் இனி… போட்டோஷூட்டில் * ‘பத்து தல’க்கு பிறகு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48 வது நடித்துக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே! இது எஸ்.டி.ஆரின் 48வது … Read more

Google Bard AI இப்போது புகைப்படங்களை இலவசமாக உருவாக்குகிறது..! உதாரணம் இங்கே.!

Google தனது Bard AI கருவியை மேம்படுத்தியுள்ளது. இப்போது பயனர்கள் அதன் மூலம் இலவசமாகவும், துல்லியமாகவும் படங்களை உருவாக்க முடியும். உங்கள் கற்பனையில் இருக்கும் கதாப்பாத்திரங்களுக்கு அழகிய உருவத்தை கூகுள் பார்டு ஏஐ பயன்படுத்திக் கொடுக்க முடியும். அதனை எப்படி செய்வது என்பதை இங்கே பார்க்கலாம்.  Bard AI மூலம் படங்களை எப்படி உருவாக்குவது?  – https://bard.google.com/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். – வலது பக்கத்தில் கீழே உள்ள “Try Bard” பொத்தானை அழுத்தவும். – Gmail … Read more