“ஜார்க்கண்ட்டில்.. பாஜகவின் முயற்சியை தடுத்தது இந்தியா கூட்டணிதான்!” ராகுல் காந்தி பெருமிதம்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் அரசை பாஜக சீர்குலைக்க முயன்றதாகவும், இந்த முயற்சியை இந்தியா கூட்டணிதான் தடுத்து நிறுத்தியது எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், சட்ட விரோதமாக சுரங்கம் குத்தகை எடுத்ததாகவும், அதன் மூலம் பண பலன்களை Source Link

Certificate as No Caste, No Religion: What did the ECtHR say? | ஜாதி, மதம் அற்றவர் என சான்றிதழ்: ஐகோர்ட் சொன்னது என்ன?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். இன்றைய நிகழ்ச்சியில் திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘ஜாதி இல்லை; … Read more

டீப் பேக் பற்றிய விழிப்புணர்வு அவசியம் : ராஷ்மிகா

ஏஐ தொழில்நுட்பம் மூலம் சினிமா நடிகைகளின் போலியான டீப் பேக் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி அதிர்ச்சி அளிக்கின்றன. ராஷ்மிகா, கஜோல், கத்ரீனா கைப், ஆலியாபட், அபிராமி… என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதுதொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றி பேட்டி ஒன்றில் கூறிய ராஷ்மிகா, ‛‛இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதுபற்றி பேசினால் விரும்பித்தானே இந்த வேலைக்கு வந்தீர்கள் என்கிறார்கள். நடிகையாக இல்லாமல் இதுவே ஒரு பெண் எதிர்கொள்கிறார் என்றால் என்ன … Read more

Harm America Will Be Retaliated: Warns Joe Biden | “அமெரிக்கருக்கு தீங்கு செய்தால் பதிலடி கொடுக்கப்படும்”: எச்சரிக்கிறார் ஜோ பைடன்

வாஷிங்டன்: அமெரிக்க வீரர்களுக்கு தீங்கு செய்தால் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈராக், சிரியா போன்ற நாடுகளில் ஆயுதக்குழுக்கள், கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் அமெரிக்கப்படைகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்க ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். சமீபத்தில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 அமெரிக்கா வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு சரியான … Read more

விஜய் இனி நடிக்க மாட்டாரா?.. ஏன்னு சொல்லு.. கலங்கும் குட்டி ரசிகர்.. தீயாக பரவும் வீடியோ!

 சென்னை:  நடிகர் விஜய்   ஏற்கனவே கமிட்டான  படத்தை முடித்துவிட்டு  அதன் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் சினிமாவில் இனி நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை  பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  இளம் ரசிகர்கள் மட்டுமின்றி,  பல குழந்தைகளின் ஃபேவரைட் ஆன நடிகர் விஜய்  சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக  அறிவித்திருப்பது   குழந்தைகளையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

வருகிற 5ம் தேதி இந்தியா வருகிறார் சுவிஸ் வெளியுறவு துறைத் தலைவர்

புதுடெல்லி, சுவிஸ் கூட்டமைப்பின் பெடரல் கவுன்சிலரும், வெளியுறவுத் துறையின் தலைவருமான இக்னாசியோ காசிஸ், வருகிற 5ம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. (MEA) கூறினார். காசிஸின் பயணத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்திக்க உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பெடரல் கவுன்சில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இக்னாசியோ காசிஸ், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சுவிட்சர்லாந்தின் உறவுகளின் வலையமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவார். உக்ரைனில் அமைதியை ஏற்படுத்து அவரது … Read more

இந்திய மண்ணில் சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்

விசாகப்பட்டினம், விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடி வருகிறார். அவருக்கு இப்போது வயது 41 ஆண்டு 187 நாட்கள். இந்த நிலையில், இந்திய மண்ணில் அதிக வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்ற வேகப்பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனைக்கு ஆண்டர்சன் சொந்தக்காரராகியுள்ளார். இதற்கு முன்பு இந்திய வேகப்பந்து வீச்சாளர் லாலா அமர்நாத் 1952-ம் ஆண்டு கொல்கத்தாவில் … Read more

பிரான்ஸ்: ஈபில் டவரில் யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவை அறிமுகம்

பாரிஸ், யு.பி.ஐ. எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. ஜிபே, போன் பே போன்ற செயலிகளில் யு.பி.ஐ. பயன்படுத்தி நாம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம் மற்றும் பணத்தைப் பெறலாம். இந்தியாவின் யு.பி.ஐ. சேவை உலகிற்கே முன்மாதிரியாக இருந்துவருகிறது. பல்வேறு நாடுகளும் யு.பி.ஐ. மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்க தொடங்கியுள்ளன. இந்நிலையில், யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் பிரான்சும் இன்று இணைந்துள்ளது. பாரிசில் … Read more

இலங்கைக்கான துர்க்மெனிஸ்தான் உயர்ஸ்தானிகரின் நியமனம்

புது டில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான துர்க்மெனிஸ்தானின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. ஷலார் கெல்டினாசரோவ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் துர்க்மெனிஸ்தான் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து 2024 பிப்ரவரி 01 ஆந் திகதி 1500 மணிக்கு சமர்ப்பித்தார்.   வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, கொழும்பு.

பூனம் பாண்டே மரணம்: “நன்றாகதான் இருந்தார்; உண்மை என்னவென தெரிய வேண்டும்” – உதவியாளர் சொல்வதென்ன?!

பிரபல மாடலும், நடிகையுமான பூனம் பாண்டே நேற்று முன்தினம் இரவு திடீரென காலமானார். அவர் கர்ப்பப்பை புற்று நோய் காரணமாக இறந்தார் என்று அவரது மேலாளர் நிகிதா சர்மா வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பூனம் பாண்டேயின் குடும்பத்தினர் இந்த மரணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரது மொபைல் போன்களும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பூனம் பாண்டே மரணத்தில் சந்தேகம் இருப்பதாக … Read more