பெண்கள் துணைக்கு ஒரு ஆளை கூட கூட்டிட்டு வந்தால்.. பிரச்சனையே வராது.. நடிகை ஊர்வசி பேச்சு!

சென்னை: மலையாள சினிமா துறையில் அதிகரித்துள்ள பாலியல் தொல்லைக்கு முடிவுகட்டும் விதமாக முதலமைச்சர் முன்னெடுத்த நடவடிக்கையின் பேரில் நீதிபதி ஹேமா தலைமையில் அமைக்கப்பட்ட குழு பல நடிகைகளிடம் பெற்ற வாக்குறுதிகளின் அடிப்படையில் வெளியான அறிக்கை தற்போது மலையாள திரையுலகை ஆட்டிப் படைத்து வருகிறது. மலையாள திரையுலகில் தான் அட்ஜெஸ்ட்மெண்ட் போன்ற பாலியல் தொல்லை விவகாரங்கள் அதிகளவில் இருக்கிறதா

எம்ஜி வின்ட்சர் இவி இன்டீரியர் டீசர் வெளியானது

எம்ஜி மோட்டார் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ கூட்டணியில் வெளியாக உள்ள முதல் எலெக்ட்ரிக் மாடலான வின்ட்சர் இவி காரில் இடம் பெறப் போகின்ற 15.6 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெறுவது உறுதியாகியுள்ளது. எம்ஜி காமெட்.இவி, ZS EV என இரு மாடல்களை தொடர்ந்து வர உள்ள வின்ட்சர் மின்சார காரில் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன் ஆனது பெற உள்ளது உறுதியாகியுள்ளது இந்த மாடல் ஏற்கனவே சர்வதேச அளவில் கிளவுட் ஈவி என்ற … Read more

இறப்பர் உற்பத்திக்கு 4000 ரூபா உர மானியம்

நாட்டின் இறப்பர் உற்பத்தியினால் கிடைக்கப்பெறும் அறுவடையை அதிகரிப்பதற்காக இறப்பர் உற்பத்தியாளர்களுக்கு உர மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அதன்படி, இறப்பர் உற்பத்திக்காக 50 கிலோ கிராம் உரத்தை 9,500 ரூபாவிலிருந்து 5,500 வரை விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அரசாங்க உரக் கம்பனியின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா விற்கு ஆலோசனை வழங்கினார். இறப்பர் உற்பத்திக்காக … Read more

மே.வங்கம்: `துப்பாக்கியால் சுட்டு, வெடிகுண்டுகளை வீசினார்கள்' -TMC-மீது குற்றம்சாட்டும் பாஜக தலைவர்

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது பா.ஜ.க ஆதரவு போராட்டம் என்று ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. மேலும், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க காவல்துறை தண்ணீர் பீய்ச்சி அடித்தல், பீரங்கி, கண்ணீர்ப்புகையைப் பயன்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க, இன்று 12 மணி நேரம் “பங்களா பந்த்” போராட்டத்திற்கு … Read more

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.90.52 கோடியில் 150 புதிய பேருந்துகள்: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ரூ.90.52 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 150 புதிய பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 200 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக ரூ.90.52 கோடி மதிப்பிலான 150 புதிய பேருந்துகள் இன்று பயன்பாட்டுக்கு வரப்பெற்றன. இவற்றை சென்னை, பல்லவன் சாலையில் உள்ள மத்திய பணிமனையில் … Read more

மலேசியாவின் கோலாலம்பூரில் குழிக்குள் விழுந்த இந்திய பெண்ணைத் தேடும் பணி தீவிரம்

கோலாலம்பூர்: மலேசியாவின் கோலாலம்பூரில் ஆக.23-ம் தேதி குழிக்குள் விழுந்த இந்தியாவை சேர்ந்த விஜய லட்சுமி கலியைத் தேடும் பணிகள் தொடர்ந்து வருவதாக அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். தூதரகத்தின் கூற்றுப்படி, தேடுதல் மற்றும் மீட்பு குழு காணாமல் போன இந்திய பெண்ணை தேடுவதற்கான புதிய பாதைகள் மற்றும் சாத்தியமான வழிகளை கண்டறிந்து வருகின்றனர். இந்தியாவை சேர்ந்த விஜய லட்சுமி கலி (48) மலேசியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், 8 மீட்டர் ஆழமுள்ள குழிக்குள் விழுந்து காணமல் … Read more

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எங்கே? எப்போது? தெரியுமா?

Tamilaga Vettri Kazhagam Manadu: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு அனுமதி கோரி விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார்.

கொல்கத்தா வீரருக்காக டெஸ்டில் இருந்து சர்பராஸ் கானை கழட்டிவிடும் கம்பீர்?

Buchi Babu Match: இந்தியாவில் உள்ள உள்நாட்டு வீரர்களுக்காக நடத்தப்படுவது புச்சி பாபு தொடர் ஆகும். இந்த போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் போட்டியில் மும்பை அணியின் கேப்டன் சர்ஃபராஸ் கான் தலைமையில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் TNCA XI அணிக்கு எதிராக விளையாடி வருகின்றனர். ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சர்ஃபராஸ் இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தை பெற போராடி வரும் நிலையில், … Read more

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்குகளில் ஜாமின் முக்கியம் – சிறை விதிவிலக்கு! அமலாக்கத்துறையின் மூக்கை உடைத்த உச்சநீதி மன்றம்.

டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்காக இருந்தாலும் ஜாமின்தான் முக்கியம், சிறை என்பது விதிவிலக்குதான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் கூட, சிறைக்கு விதிவிலக்காக ஜாமீன் வழங்குவது வழக்கமாக இருக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளருது. ஏற்கனவே டெல்லி கலால் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி மற்றும் ஊழல் வழக்குகளில் பி.ஆர்.எஸ் தலைவர் கே.கவிதாவுக்கு இதே நீதிபதிகள் நேற்று ஜாமின் வழங்கிய நிலையில், இன்று ஜார்கண்ட் மாநில … Read more

திட்டிய தாய்.. வீட்டைவிட்டுச் சென்ற சிறுமி.. கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. ஜோத்பூரில் கொடூரம்

ஜெய்பூர்: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில், ஜோத்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா மருத்துவக் கல்லூரி பயிற்சி பெண் மருத்துவர் Source Link