சென்னை மாநகாராட்சிக்கு சொத்து வரியை ஏப்ரல் 3 க்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை :

சென்னை சென்னை மாநகராட்சி சொத்து வரியை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் செலுத்துவோருக்கு ஊக்க தொகை வழங்க உள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் “பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரியானது, பிரதான வருவாய் ஆகும். இதன் மூலமே, சென்னை மாநகருக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், குப்பை திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரித்தல், பொது சுகாதாரம் நோய்த்தடுப்புப் பணி போன்ற அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.