3 BHK: "நானும் சரத்குமார் சாரும் சேர்ந்து நடிச்ச எல்லா படமும் சூப்பர் ஹிட்!" – தேவயாணி

ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயாணி ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘3 BHK’ திரைப்படம், திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 3 BHK தயாரிப்பாளர் அருண் விஷ்வா இப்படத்தைத் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் படத்திற்கு மென்மையான இசையைக் கொடுத்திருக்கிறார். படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். மக்களின் ரியாக்ஷனைப் பார்ப்பது இதுதான் முதல் முறை இந்த நிகழ்வில் தேவயாணி பேசுகையில், “எனக்கு … Read more

மத்திய அரசு கடலூர் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் : கம்யூனிஸ்ட் செயலாளர்

சென்னை கடலூரில் நட்ந்த ரயில் விபத்துக்கு மத்திய அரசு பொறுப்பேர்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறி உள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கம்யூனிஸ்ட், “கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், மற்ற குழந்தைகள் உயிராபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் நெஞ்சை பிளக்கும் வேதனை அளிக்கிறது. … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 9 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர் பதவிக்காலம் நீட்டிப்பு

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத சென்னை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களிலும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டது. இதனால், இந்த 27 மாவட்டங்களிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக்காலம் இந்தாண்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, இந்த உள்ளாட்சிகளின் நிர்வாகங்களை கவனிக்க தமிழக அரசு தனி அலுவலர்களை நியமித்தது. இந்த அலுவலர்களின் பதவிக்காலம் … Read more

நாடு முழுவதும் இன்று மெகா வேலைநிறுத்தம்: 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்க வாய்ப்பு

புதுடெல்லி: நாடு தழுவிய அளவில் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதில் 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால், வங்கி, அஞ்சல், இன்சூரன்ஸ் உட்பட பல்வேறு முக்கிய துறைகளின் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத மற்றும் தேச விரோதக் கொள்கைகளையும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளையும் பின்பற்றி வருவதாக மத்திய தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கு எதிராக 10 மத்திய தொழிற்சங்கங்களின் … Read more

சென்னை கோவிலில் அரசு வேலைவாய்ப்பு : 10 ஆம் வகுப்பு கல்வித்தகுதி – உடனே விண்ணப்பிக்கவும்!

Chennai Vadapalani Temple Govt Job : சென்னையில் வடபழனி கோவிலின் உபகோயிலில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த அரசு வேலை வாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு!

ஐபிஎல்லில் கடந்த இரண்டு சீசன்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருபவர் யாஷ் தயாள். அந்த அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். நடப்பாண்டில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றதற்கு இவரது பங்களிப்பும் முக்கியமாக இருந்தது.  யாஷ் தயாள் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 1997ஆம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு தற்போது 27 வயது ஆகிறது. இந்த நிலையில், யாஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் ரசிகர்கள் … Read more

Sattamum Neethiyum: 'பருத்திவீரன் படத்துக்கு பிறகு அழுத்தமான ரோல் எனக்கு இல்ல, ஆனா..!'- சரவணன்

ZEE 5 ஓடிடியில் ஜூலை 18-ம் தேதி ‘சட்டமும் நீதியும்’ என்ற புதிய வெப்சீரிஸ் வெளியாக இருக்கிறது. இந்த சீரிஸில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் சரவணன் நடித்திருக்கிறார். அழுத்தமான பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார். ‘சட்டமும் நீதியும்’ வெப்சீரிஸ் இந்த வெப்சீரிஸின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஜூலை 7) நடைபெற்றது. அப்போது  பேசிய சரவணன், ‘ பருத்தி வீரன் படத்திற்கு பிறகு எனக்கு அழுத்தமான ரோல் அமையவில்லை. … Read more

வரும் ஜூலை 18 அன்று மு க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்

சென்னை வரும் 18 அன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக எம் பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இன்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 18-07-2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதுபோது, கழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது … Read more

ENG vs IND: “ஜோஃப்ரா ஆர்ச்சர் மீண்டும் வந்தால் நிச்சயம்..'' – இந்திய பேட்டிங் கோச் ஓபன் டாக்

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஐந்து சதங்கள் அடித்தும் தோற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் 300-க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரை சமன் செய்திருக்கிறது. குறிப்பாக இரண்டாவது டெஸ்டில் பிட்ச் முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு சாதகமானதாக மாறியபோதும், இந்திய பவுலர்கள் பந்துவீசிய அளவுக்கு இங்கிலாந்து பவுலர்கள் பந்துவீசாதது அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணியாக அமைந்தது. இவ்வாறிருக்க, கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்டில் வெற்றிபெற்று தொடரில் யார் … Read more