மூத்த குடிமக்களுக்கான ‘அன்புச்சோலை’ திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

திருச்சி: புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் இன்று கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,. புதுக்கோட்டையில்,  ரூ.767 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் , மேலும் மூத்த குடிமக்களுக்கான அன்புசோலை திட்டத்தையும் திருச்சியில் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,  அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், நவம்பர்த்  திங்கள் இரண்டு நாள் பயணமாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.