கரும்பு கொள்முதல் விலையை ரூ. 3500ஆக உயர்த்த வேண்டும் என்று கர்நாடக கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். சர்க்கரை ஆலைகள் இதற்கு இணங்க மறுத்ததை அடுத்து டன்னுக்கு ரூ. 50 உயர்த்தி ரூ. 3300ஆக வழங்க மாநில அரசு முன் வந்தது. ஆனால் கரும்பிலிருந்து எடுக்கக்கூடிய சர்க்கரையின் அளவு விகிதத்தை 10.25% வீதத்தில் இருந்து 11.25% வீதமாக உயர்த்தியதால் மொத்தத்தில் கரும்பு விவசாயிகளுக்கு தற்போதுள்ள விலையும் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் கரும்புடன் வந்த 200க்கும் மேற்பட்ட […]