பொதுமக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் அடுத்தடுத்த ஜாக்பாட்: இனி கரண்ட் பில் மாசம் மாசம் கட்டணுமா?

TN Latest News: தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழ்நாடு அரசு பொதுமக்களையும் அரசு ஊழியர்களையும் கவரும் வகையில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மகளிருக்கான ரூ.2000 உரிமைத் தொகை வாக்குறுதி, அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் (TAPS), மற்றும் நீண்ட நாள் கோரிக்கையான மாதாந்திர மின் கட்டண முறை ஆகியவற்றை அரசு செயல்படுத்தத் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.