சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசால் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமை தொகையை நிறுத்த நினைத்தால் தமிழ்நாடே கொந்தளிக்கும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் ஆவேசமாக தெரிவித்தார். உச்சநீதிமன்றம் பிப்ரவரி 19ந்தேதி விசாரணையின்போது, அரசியல் கட்சிகளின் இலவசங்களை கடுமையாக சாடியதுடன், நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக கூறிக்கொண்டு, தேர்தல் நடைபெற உள்ள சமயத்தில் சமூக நீதி என்ற பெயரில் பணப் பரிமாற்றத் திட்டங்கள் ஏன்?’ என்றும் கேள்வி எழுப்பியது. இதை சுட்டிக்காட்சி சமுக வலைதளங்களிலும் திமுக […]