சரணடைந்த குஜராத் டைட்டன்ஸ்; முதல் போட்டியை கெத்தாய் வென்ற பஞ்சாப்! – என்ன நடந்தது?

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது பஞ்சாப் அணி. Punjab ஐபில் தொடரில் நேற்று (மார்ச்31) பஞ்சாப் vs குஜராத் அணிகளுக்கு இடையேயானா போட்டி முலான்பூர் மைதானத்தில் நடைபெற்றது,இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார், கடந்த சீசனில் குஜராத் அணிக்காக நல்ல தொடக்கத்தை அளித்த கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி இந்த சீசனிலும் … Read more

"ஊழலின் பேரரசு திமுக ஆட்சி; மத்திய அரசு கொடுத்த ஒரு‌ பைசாக் கூட.!" – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. இதையொட்டி இன்று கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது… “இன்று நான் இங்கு 8 கோடி தமிழ் சகோதர, சகோதரிகளின் வலியையும் துயரத்தையும் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன். ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் ஊழல் மற்றும் பொறுப்பற்ற தமிழ்நாடு அரசுக்கு எதிராக இன்று இந்தக் குற்றப்பத்திரிகையை வெளியிடுகிறோம். இந்த குற்றப்பத்திரிகையில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் திமுக … Read more

UPSC/ TNPSC: கோயம்புத்தூரில் இலவசப் பயிற்சி முகாம்; ஆலோசனைகள் வழங்கும் கல்வியாளர் ஆதில் பெய்க்

‘UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து கோயம்புத்தூரில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. ‘நீங்களும் ஆகலாம் IAS’ என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள SITRA ஆடிட்டோரியத்தில் நடக்க இருக்கிறது. UPSC/TNPSC தேர்வு அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. … Read more

ஐபிஎல் 2026: பஞ்சாப் கிங்ஸ் அணியின் த்ரில் வெற்றி – குஜராத் டைட்டன்ஸ் ஏமாற்றம்

IPL 2026 : ஐபிஎல் இன்றைய திரில் போட்டியில் பஞ்சாப் அணி கடைசி ஓவரில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

குரூப் 1 தேர்வர்களே அலர்ட்! நேர்காணல் தேதியை அறிவித்த டிஎன்பிஎஸ்சி.. நோட் பண்ணுங்க

TNPSC Group 1 Exam Latest Update: குரூப் 1 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், நேர்காணல் தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.  

தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு

சென்னை: தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1  முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 1, 2026 முதல் சுமார் 60-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் 3% முதல் 5% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு கார், லோடு வாகனங்கள், கனரக வாகனங்களுக்குப் பொருந்தும். இந்த மாற்றத்தால் ரூ.5 முதல் ரூ.40 வரை கட்டணம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. மேலும்,  சென்னை – கன்னியாகுமரி, … Read more

`ஏன் நம்ம ஸ்கூல் மட்டும் இப்படியிருக்குன்னு' அரசு பள்ளியில் பயனில்லா கழிவறை; மனம் வெம்பும் மாணவர்கள்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியம், கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 1949-ல் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியானது, சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடங்கப்பட்ட முதல் உயர்நிலைப்பள்ளி என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று. ஆரம்பத்தில் உயர்நிலைப் பள்ளியாக தொடங்கப்பட்டு இருந்தாலும், காலப்போக்கில் மேல்நிலைப் பள்ளியாகவும் வளர்ச்சியடைந்தது. தற்போது, இப்பள்ளியில் கீழப்பெரும்பள்ளம், மேலபெரும்பள்ளம், வானகிரி மற்றும் கீழையூரைச் சார்ந்த 280-க்கும் மேற்பட்ட மாணக்கர்கள் கல்வி பயில்கின்றனர். ஆனால், இப்பள்ளியில் ஆண்களுக்கென கழிவறை வசதியின்றி, வெட்டவெளியில் சிறுநீர் கழிக்கும் அவநிலையானது பல ஆண்டுகளாக … Read more

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: தேர்தலின் 'டிரெண்ட்செட்டர்' – திருவாரூரில் முதலமைச்சர் முழக்கம்!

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: தேர்தலின் ‘டிரெண்ட்செட்டர்’, இத்திட்டத்தை அதிமுக காபி அடித்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் தேர்தல் பிரச்சாரத்தில் குற்றம்சாட்டினார்.

கொதிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி… ஆணுறை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சிக்கல்…

மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர் காரணமாக, இந்தியாவில் ஆணுறை உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால், அதன் விலை அதிகரிக்கும் வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய மூலப்பொருட்களின் பற்றாக்குறை, குறிப்பாக சிலிகான் எண்ணெய் (PDMS) கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல், அமோனியா விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதாக ஆணுறை தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அமோனியா, லேட்டெக்ஸை நிலைப்படுத்தவும், அதிலுள்ள அதிகப்படியான புரதங்களை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது. சிலிகான் எண்ணெய் கண்டோமுக்கு மென் பூச்சாக செயல்படுகிறது. மேலும், பாலித்தீன் ஃபாயில், … Read more

'தவெக கூட்டத்தில் திமுகவினர் பாட்டில் வீச்சு?' – மேடையிலேயே கொந்தளித்த ஆதவ்! – என்ன நடந்தது?

தவெக சார்பில் வில்லிவாக்கத்தில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுகிறார். இன்று தனது தொகுதியில் ஆதவ் ஒரு பொதுக்கூட்டத்தையும் நடத்தி வருகிறார். அந்தக் கூட்டத்தில் திமுக-வினர் கண்ணாடி பாட்டில்களை வீசி தாக்குவதாக ஆதவ் கொந்தளித்திருக்கிறார். ஆதவ் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென எழுந்து மைக் முன் வந்த ஆதவ் ஒரு கண்ணாடி துண்டை காண்பித்து, ‘கூட்டத்தில் பெண்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் திமுக-வினர் கண்ணாடி பாட்டில்களை உடைத்து வீசி தாக்குகின்றனர். அவர்களை காவல்துறை உடனடியாக … Read more