சென்னை: மாநகராட்சியில் வட்டியில்லாமல் சொத்து வரி செலுத்த ஜன.15 வரை அவகாசம் நீடித்து, சென்னை மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த மாதத்திற்கான மாமன்ற கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேயர் பிரியா தலைமை தாங்கினார். மேலும், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி மற்றும் கவுன்சிலர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்றைய […]
