கோலாலம்பூர்: மலேசியாவின் காதலக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ரூ.2,484 கோடி சொத்துகளை விட்டுவிட்டு காதலனை இளம்பெண் ஒருவர் கரம்பிடித்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அதோடு அவர்களின் காதல் பயணம் என்பது அனைவரையும் சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது. தற்போது இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த காதல் கதை குறித்த விபரம் வருமாறு:
Source Link