ஏ ஆர் ரகுமானை ஆதரிக்க கோரும் நடிகை குஷ்பு

சென்னை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும் என நடிகை குஷ்பு கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்றது. சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர்.  சமூக வலைத்தளங்களில் இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.