சென்னை: சாந்தனுவை பிரேக் அப் செய்துவிட்டு 8 ஆண்டுகள் பிரிந்து இருந்தேன் என்று கிகி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முதல் படத்திலே கவனம் பெற்று தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராய் இருக்கிறார் நடிகர் சாந்தனு பாக்யராஜ். தன்னுடைய விடாமுயற்சியால் திரைத்துறையில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ராணுவ கோட்டம்: