திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
திருவள்ளூர்: திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஒன்றியக்குழு தலைவர் ஆலோசனை நடத்தினார். திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயலலிதா, மகேஸ்வரி, சுந்தர்ராஜன், தமிழரசு, சோமசேகர், லதா, சாமுண்டீஸ்வரி, ஒன்றிய பொறியாளர்கள் … Read more