இப்போ திருமணம் செய்யும் எண்ணமில்லை: அஞ்சலி 'எக்ஸ்க்ளூசிவ்'

இந்த பொண்ணு நடிக்குதா… இல்லை நிஜமாகவே அந்த கேரக்டராக மாறிடுச்சா என ஆச்சர்யப்பட்டு ஆஹா, சபாஷ் என கைதட்டி பார்த்து ரசிக்கும் அளவிற்கு காதல், காமெடி, கோபம், சென்டிமென்ட் என துறுதுறுவென திரையில் தீயாய் நடித்து ரசிகர்களிடம்'நம்ம வீட்டு பொண்ணு' என பெயர் பெற்ற அஞ்சலி மனம் திறக்கிறார்… சமீபத்தில் வெளிவந்த 'பால்' வெப் சீரிஸ் பற்றி…குடும்ப சென்டிமென்ட், எமோஷனல் கதை. இந்த கதை சொன்ன, எடுத்த விதம் பிடித்தது. திவ்யா என்ற கேரக்டரை நல்லா எழுதியிருந்தாங்க.. … Read more

இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாக்., அமைச்சர் பல்டி| Dinamalar

இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு அணுஆயுத மிரட்டல் விடுத்து பாகிஸ்தான் பெண் அமைச்சர் பேட்டி கொடுத்தார். இது குறித்து இந்திய மீடியாக்களில் செய்தி வெளியான நிலையில், அவர் தனது கருத்தில் இருந்து மாறி, பாகிஸ்தான் பொறுப்பான அணுசக்தி நாடு என அறிக்கை வெளியிட்டுள்ளார். பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் பேசுகையில், குஜராத் கலவரம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இந்த கருத்துக்கு மத்திய … Read more

மாளிகைப்புரத்து அம்மன் வரலாறு கூறும் மம்முட்டி

சபரிமலையில் உள்ள ஐயப்பனின் பக்தையான மாளிகைப்புரத்து அம்மன் கதையை மையப்படுத்தி மலையாளத்தில் மாளிகைப்புரம் என்கிற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் உன்னி முகுந்தன் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஐயப்ப பக்தையாக சிறுமி தேவானந்தா என்பவர் நடித்திருக்கிறார். விஷ்ணு சசி சங்கர் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அமலாபால் நடித்த கடாவர் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை எழுதிய அபிலாஷ் பிள்ளைதான் கதை எழுதியுள்ளார். இந்த படத்தின் துவக்கத்தில் ஐயப்பன் மற்றும் மாளிகைப்புரத்து அம்மன் இருவர் பற்றிய … Read more

ஆட்டுக்கார அலமேலு, வேல், துப்பாக்கி – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிச.,18) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…சன் டிவிகாலை 09:30 – சகுனிமதியம் 03:00 – வேலையில்லா பட்டதாரிமாலை 06:30 – பைரவாஇரவு … Read more

மீண்டும் குளிர துவங்கியது மூணாறு | Dinamalar

மூணாறு : கேரள மாநிலம் மூணாறில் நவம்பரில் குளிர் காலம் துவங்கியும் அவ்வப்போது பெய்த மழையால் குளிர் இன்றி காணப்பட்டது. இதனிடையே நவ. 21ல் காலையில் அதிகபட்ச வெப்ப நிலை 9 டிகிரி, 22ல் 6 டிகிரி செல்சியசாக இருந்தது. அதன்பிறகு வெப்ப நிலை மைனஸ் டிகிரி செல்சியஸ்சை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை உட்பட பல்வேறு காரணங்களால் காலநிலை மாறியது. இந்நிலையில் டிச.8ல் வெப்ப நிலை 5டிகிரி செல்சியஸ் குறைந்து குளிர் வாட்டியது. அதன்பிறகு … Read more

25 ஆண்டுகளுக்கு முன் மாயமானவர் கண்டுபிடிப்பு| Dinamalar

அசம்கர் : உத்தர பிரதேசத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர், சமூக வலைதளங்கள் உதவியுடன் குடும்பத்தினருடன் சேர்ந்தார். உ.பி., மாநிலம், அசம்கர் மாவட்டத்தில் உள்ள கோதவ் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் மவுரியா. இவரது மாமா ஜிலேஜித் மவுரியா 1996ல், தன் 35வது வயதில் காணாமல் போனார். பேச்சு குறைபாடு கொண்ட தன் மாமாவை, சந்திரசேகர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை இந்நிலையில், அவர் சமூக வலைதளங்களில் தன் மாமா குறித்து அடிக்கடி பதிவிட்டு வந்தார். … Read more

அஜித் பற்றி சொன்ன நல்ல விஷயங்களை மறைத்துவிட்டார்கள் : தில் ராஜு வருத்தம்

தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் தில் ராஜு. இவர் தற்போது விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழி படமாக உருவாகியுள்ள வாரிசு என்கிற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் ரிலீசாக வெளியாகிறது. அதே சமயம் அஜித் நடித்த துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாவதாலும் அந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் … Read more

சூடானில் 5 கொள்ளையர் சுட்டுக் கொலை| Dinamalar

ஜூபா : தெற்கு சூடானில் வங்கி அருகே நடந்த மோதலில், ஐந்து கொள்ளையர் சுட்டுக் கொல்லப்பட்டனர். வடக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானின் தலைநகர் ஜூபாவில், இந்நாட்டின் மத்திய வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று, இந்த வங்கி அருகே, ஐந்து பேர் கும்பல் ஆயுதங்களுடன் வந்தனர். அப்போது, அவர்களை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் ஐந்து பேரும் சுட்டுக் கொல்லப்பட் டனர். இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், அந்நாட்டு பெட்ரோலிய … Read more