ஐதராபாத்தில் அடுத்தடுத்த நாட்களில் போட்டி: உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் மீண்டும் மாற்றம் வருமா?

புதுடெல்லி, உலகக் கோப்பை கிரிக்கெட் 10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெறுகிறது. அக்.5-ந்தேதி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் கடந்த 9-ந்தேதி சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆமதாபாத்தில், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதல் அக்டோபர் 15-ந்தேதி நடப்பதாக இருந்தது. அன்றைய திறம் அங்கு நவராத்திரி கொண்டாட்டம் … Read more

நிலவில் விழுந்து நொறுங்கிய ரஷிய விண்கலம் : ரோஸ்கோஸ்மோஸ் விளக்கம்

மாஸ்கோ, இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ நிலவை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த மாதம் 14-ந் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதற்கு முன்பு எந்த விண்கலமும் வெற்றிகரமாக சென்றடையாத, நிலவின் தென்துருவத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கிய ‘சந்திரயான்-3’ விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கான இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ரஷியாவின் ‘லூனா-25’ இதனிடையே நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதில் முதல் இடத்தை பிடிப்பது யார் என்பதில் இந்தியா, ரஷியா … Read more

எய்ட்ஸ் இருப்பதாக கூறி கொள்ளையடிக்க வந்த வாலிபரை ஓடவிட்ட விதவை பெண்.! மராட்டியத்தில் ருசிகர சம்பவம்

மும்பை, மும்பை போரிவிலி பகுதியில் 53 வயது விதவை பெண் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு விதவை பெண் தரை தளத்தில் உள்ள வீட்டின் அறையில் தூங்கிக்கொண்டு இருந்தார். அந்த அறையின் கம்பியில்லாத ஜன்னல் கதவு சரியாக பூட்டப்படவில்லை. இதை பயன்படுத்தி அதிகாலை 2 மணியளவில் 25 வயது மதிக்கத்தக்க போதை ஆசாமி விதவை பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்தான். இந்தநிலையில் சத்தம்கேட்டு விதவை பெண் எழுந்தார். அவர் அறையில் முகமூடி அணிந்து மர்ம வாலிபர் நிற்பதை … Read more

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: முதல்முறையாக 'சாம்பியன்' ஆனது ஸ்பெயின்

சிட்னி, பெண்கள் உலகக் கோப்பை 9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வந்தது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் ஸ்பெயினும், இங்கிலாந்தும் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தன. இவ்விரு அணிகளில் யாருக்கும் கிரீடம் என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் சிட்னியில் நேற்றிரவு 75 ஆயிரம் ரசிகர்களின் முன்னிலையில் அரங்கேறியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஸ்பெயினின் கையே சுற்று … Read more

ரஷியாவில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் எம்.எஸ்.-24 விண்கலம்

மாஸ்கோ, சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களுக்கு இங்கிருந்து எரிபொருள், தண்ணீர் போன்றவை அனுப்பப்படுகின்றன. அந்தவகையில் ரஷியாவின் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புரோக்ரஸ் எம்.எஸ்-24 என்ற விண்கலத்தை அனுப்ப ரஷியா திட்டமிட்டுள்ளது. இதற்காக சோயுஸ்-2.1ஏ ராக்கெட் நாளை மறுநாள் (புதன்கிழமை) பைகோனூர் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து ஏவப்படுகிறது. இந்த விண்கலமானது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுமார் 2,500 கிலோ எடையிலான பொருட்களை … Read more

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிப்பதே நீதி – சுப்ரீம் கோர்ட்டு கருத்து

புதுடெல்லி, உத்தரபிரதேசத்தில் பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று போக்சோ வழக்கு விசாரணையில் எதிர்கொண்ட துயரங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ரவீந்திர பட், அரவிந்த் குமார் அமர்வு விசாரித்தது. அப்போது போக்சோ சட்டத்தின் வழிமுறைகளில் ஒன்றான ‘உதவும் நபர்’ நியமனம் தொடர்பாக உத்தரபிரதேச அரசுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை நீதிபதிகள் வழங்கினர். மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டனர். இது தொடர்பாக … Read more

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்

ஹோபன்ஹேகன், 28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆண்கள் பிரிவில் எச்.எஸ்.பிரனாய், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் லக்ஷயா சென், இரட்டையர் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடியினர், பெண்கள் பிரிவில் பி.வி.சிந்து ஆகிய இந்தியர்கள் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பில் உள்ளனர். 2019-ம் ஆண்டு சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்துக்கு முத்தமிட்டு வரலாறு படைத்த பி.வி.சிந்துவின் ஆட்டத்திறனில் … Read more

அமெரிக்கா: மனைவி, மகனை சுட்டுக்கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை

நியூயார்க், அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் இந்திய தம்பதி, தங்கள் 6 வயது மகனுடன் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களின் உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் காணப்பட்டன. போலீசார் விசாரணையில் அவர்கள் இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் பெயர்கள் யோகேஷ் எச்.நாகராஜப்பா (வயது 37), பிரதிபா ஒய் அமர்நாத் (37), யாஸ் ஹான்னல் (6) என்று தெரியவந்துள்ளது. அமொக்காவில் பால்டிமோர் கவுன்டி பகுதியில் வசித்த அவர்கள் கடந்த 18-ந் தேதி துப்பாக்கி குண்டு காயங்களுடன் இறந்து கிடந்ததை … Read more

உள்துறை அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக அதிக ஊழல் புகார்கள்: கண்காணிப்பு ஆணையம் தகவல்

புதுடெல்லி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த ஆண்டு, மத்திய அரசின் அனைத்து துறைகள், அமைப்புகள் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோருக்கு எதிராக 1 லட்சத்து 15 ஆயிரத்து 203 ஊழல் புகார்கள் பெறப்பட்டன. அவற்றில், 85 ஆயிரத்து 437 புகார்கள் முடித்து வைக்கப்பட்டன. 29 ஆயிரத்து 766 புகார்கள் நிலுவையில் உள்ளன. அதிலும், 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார்கள், 3 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளன. உள்துறை … Read more

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்- அல்காரஸ்

சின்சினாட்டி, சரிந்து மீண்ட அல்காரஸ் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 20-ம் நிலை வீரர் ஹூபெர்ட் ஹர்காக்சை (போலந்து) எதிர்கொண்டார். தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய ஹர்காக்ஸ் முதல் செட்டை வசப்படுத்தி 2-வது செட்டில் 5-4 என்ற கணக்கில் வெற்றியின் விளிம்புக்கு வந்தார். அதன் பிறகு ‘மேட்ச் பாயிண்ட்’ ஆபத்தில் இருந்து தற்காத்து மீண்டெழுந்த அல்காரஸ் … Read more