ஐதராபாத்தில் அடுத்தடுத்த நாட்களில் போட்டி: உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் மீண்டும் மாற்றம் வருமா?
புதுடெல்லி, உலகக் கோப்பை கிரிக்கெட் 10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெறுகிறது. அக்.5-ந்தேதி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் கடந்த 9-ந்தேதி சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆமதாபாத்தில், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதல் அக்டோபர் 15-ந்தேதி நடப்பதாக இருந்தது. அன்றைய திறம் அங்கு நவராத்திரி கொண்டாட்டம் … Read more