48 மணிநேரத்தில் 3 வெளிநாட்டு விமானங்கள் கோளாறு.. அவசர அவசரமாக தரையிறக்கம்..!
சர்வதேச விமான நிறுவனங்களின் மூன்று விமானங்கள் கடந்த 48 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டன. இந்திய விமான நிறுவனங்கள் கடந்த 50 நாட்களில் பல முறை தொழில்நுட்பம் மற்றும் விமானக் கோளாறு காரணமாகத் தரையிறக்கப்பட்ட நிலையில் இன்று சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 3 விமான நிறுவனங்களுக்குத் தொழில்நுட்ப அவசரம் காரணமாகத் தரையிறக்கப்பட்டு மோசமான நாளாக அமைந்தது. விஸ்வரூபம் எடுக்கும் சீனா.. பீதியில் MI5, FBI.. ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பின் … Read more