தமிழ்நாட்டில் ஜெஸ்சூர்யாஸ், கேரளா-வில் பிஸ்மி.. முகேஷ் அம்பானி அதிரடி திட்டம்..!

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தனது வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது என அனைவருக்கும் தெரியும், ஆனால் சமீபத்தில் தென்னிந்த வர்த்தகத்தைக் கைப்பற்ற அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரிலையன்ஸ் ரீடைல் ஒருபக்கம் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் உடன் போட்டிப்போட்டு வரும் நிலையில், கடைகள் வாயிலான வர்த்தகம் கொரோனா தொற்றுக்குப் பின்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் இரு பிரிவிலும் விரிவாக்கம் செய்யத் துவங்கியுள்ளது. இதற்காகக் கேரளாவில் ஒரு ரீடைல் விற்பனை நிறுவனத்தை வாங்கியுள்ளது ரிலையன்ஸ் … Read more

இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வெளிநாடுகளில் பதிவு செய்யப்படுவது ஏன்?

இந்தியாவில் தொடங்க வேண்டிய பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் பதிவு செய்து தங்கள் தொழிலைத் தொடங்கி வருகின்றன. குலோபள் ஸ்டார்ட் அப் எக்கோ சிஸ்டம் குறியீடு 2021-ன் கீழ் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஏற்ற நாடுகளில் பட்டியலில் இந்தியா 20வது இடத்தில் உள்ளது. ஆனாலும் இந்த்ய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களே வெளிநாடுகளில் பதிவு செய்வது ஏன்? பைஜூ ரவீந்தரன், நிதின் காமத், குனால் ஷா.. மாஸ் காட்டும் ஸ்டார்ட் அப் யூத் தலைவர்கள்..! வெளிநாடுகள் இந்தியா … Read more

மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சி கண்ட ரூபாய்.. ரூ.81.55 என்ற லெவலுக்கு சரிவு!

தொடர்ச்சியாக கடந்த சில அமர்வுகளாகவே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது. இது மேற்கொண்டு சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச பங்கு சந்தைகள் அழுத்தத்தில் காணப்படும் நிலையில், இந்திய பங்கு சந்தையில் பலத்த சரிவில் காணப்படுகின்றது. குறிப்பாக தொடர்ச்சியாக 4வது நாளாக சரிவில் காணப்படுகின்றது. இதற்கிடையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.55 ரூபாய் என்ற லெவலில் தொடங்கியது. இது மீண்டும் வரலாற்று சரிவினை கண்டுள்ளது. இந்திய ரூபாயின் … Read more

தொடர்ந்து வீழ்ச்சி காணும் ரூபாய்.. என்னவெல்லாம் விலை அதிகரிக்கும்.. !

இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த வெள்ளிக்கிழமையன்று வரலாறு காணாத அளவுக்கு சரிவினைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்ந்து பணவீக்கத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. பணவீக்கத்தின் மதிப்பானது தற்போது 7% என்ற லெவலில் காணப்படும் நிலையில், ரிசர்வ் வங்கியின் இலக்கு 6% ஆக உள்ளது. ஆக மேற்கொண்டு ரூபாயின் மதிப்பு சரிவானது வர்த்தக பற்றாக்குறையை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் 8 மாதம் தான்.. இந்திய பொருளாதாரத்தை மிரட்டும் அன்னிய செலாவணி..! ரிசர்வ் வங்கி … Read more

இந்த குழந்தை ஐநா அமைதி தூதர் ஆக வேண்டும்.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அவர்கள் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் ஒரு சிறுவன் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரிடமும் வணக்கம் தெரிவிப்பது போன்ற காட்சியுடன் தொடங்குகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும், ஆயிரக்கணக்கானோர் இந்த வீடியோவுக்கு பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு அப்பளத்திற்கு இந்த அக்கப்போரா? ஆனந்த் மஹிந்திரா-வின் ட்விட் செம டிரெண்ட்..! ஆனந்த் … Read more

திடீரென ஆர்டர் செய்ய முடியாமல் திணறிய வாடிக்கையாளர்கள்.. என்ன ஆச்சு ஜொமாட்டோவிற்கு?

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யும் நிறுவனங்களில் ஒன்று Zomato என்பதும் இந்த நிறுவனம் சிறப்பான சேவை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் நேற்று திடீரென Zomato நிறுவனத்தின் செயலி வேலை செய்யவில்லை என்றும் அதனால் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உணவு ஆர்டர் செய்ய முடியாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. Zomato நிறுவனத்தின் சர்வரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு உண்டாகி உள்ளது என்றும், இந்த பிரச்சனை உடனடியாக சரி செய்யப்பட்டது என்றும் தகவல்கள் … Read more

உள்நாட்டு வழித்தடங்களை விரிவுபடுத்தும் ஆகாசா.. மேலும் 2 நகரங்களுக்கு சேவை!

சமீபத்தில் தொடங்கப்பட்ட ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனம் குறுகிய காலத்தில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை தலைமையிடமாக கொண்ட ஆகாசா நிறுவனம் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி மும்பையில் இருந்து அகமதாபாத் வரை தனது முதல் விமான சேவையை தொடங்கிய ஆகாச விமானம் தற்போது படிப்படியாக தனது சேவையை விரிவுபடுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இரண்டு … Read more

இதை செய்தால் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு.. Zerodha சி.இ.ஓவின் போனஸ் அறிவிப்பு!

இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டாக் டிரேடிங் நிறுவனங்களில் ஒன்றான Zerodha, நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் சிஇஓ நிதின் காமத் அவர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உடல்நலனை சரியான அளவில் பேணுபவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு என அறிவித்துள்ளார் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்து வருவதால் அவர்களது உடல்நலம் முக்கியம் என்றும் உடல்நலம் தொடர்பான முயற்சிகளில் கவனம் செலுத்திவரும் ஊழியர் ஒருவருக்கு ரூ.10 லட்சம் போனஸ் அளிக்கப்படும் என்றும் … Read more

இந்தியாவை விட்டு வெளி நாடுகளுக்கு சென்ற தலைவர்கள்.. ஏன் தெரியுமா?

இந்திய வணிகங்களை வெளி நாடுகளில் விரிவுபடுத்த திட்டமிடுவது ஒரு பொதுவான நிகழ்வு தான். தங்களது விருப்பமான சந்தைகளுடன் இணைந்து பணியாற்றுவது நல்ல விஷயம் தான். இது வணிகத் தலைவர்கள் மற்றொரு நாடுகளுக்கு புலம்பெயர வழிவகுக்கிறது. குறிப்பாக அரசியல் மாற்றங்கள், பொருளாதார நிலை என பலவும் அவர்களுக்கு மிக பாதுகாப்பான ஒன்றாக அமைகின்றன.எனினும் சமீபத்திய ஆண்டுகளாக இது கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது கவலையளிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. 9 வயதில் ஆப் டெவலப்பர்.. அசத்தும் இந்திய சிறுமிகள்.. வாழ்த்து … Read more

மூன்லைட்டிங்கிற்கு ஆதரவு.. விப்ரோவும் ஸ்விக்கியும் ஒன்றல்ல.. ஹர்ஷ் கோயங்கா பரபர கருத்து!

moonlighting: மூன்லைட்டிங்கிற்கு எதிராக சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பலரும் இதற்கு எதிர்ப்பு குரலையே கொடுத்து வருகின்றனர். குறிப்பாக மூன்லைட்டிங்கினை காரணம் காட்டி விப்ரோ பணி நீக்கம் செய்தது பெரும் விவாத பொருளாகவே மாறியுள்ளது. ஒரு தரப்பு கூடுதல் வருமானத்திற்காக வேலை நேரம் போக மற்ற நேரத்தில் மற்றொரு பணியில் ஈடுபடுவதை தவறல்ல என்று கூறினாலும், பலரின் வாதமும் இது சரியான நெறிமுறையல்ல. பணிபுரியும் நிறுவனத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற கருத்தினையே பலரும் முன் வைக்கின்றனர். சம்பளம் … Read more