உலக நாடுகளை விஞ்ச சீனாவின் பலே திட்டம்.. எப்படி தெரியுமா..?

சீனா தனது ஆலைகளில் பல ரோபோக்களை கடந்த ஆண்டே, உலகின் மற்ற நாடுகளை போலவே பணிக்கு அமர்த்தியது. உழைக்கும் வர்க்கத்தினரின் பற்றாக்குறைக்கு மத்தியில் தற்போது அதனை துரிதப்படுத்த தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சீனா இறக்குமதி செய்துள்ள ரோபோக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டினை காட்டிலும் 45% அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சர்வதேச அளவில் முக்கிய உற்பத்தி மையமாக திகழும் சீனா, தற்போது கொரோனாவின் மெதுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றது. டிசிஎஸ்: வாரம் 3 நாள் கட்டாயம் ஆபீஸ்.. … Read more

WFH-க்கு கோடான கோடி நன்றி.. எஸ்பிஐ வங்கி-யின் சூப்பர் ரிப்போர்ட்..!

இந்தியாவில் கொரோனா தொற்றுக் காலத்தில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் பல துறைகளில் பல மாற்றங்கள் உருவான நிலையில் வங்கி துறையிலும் ஏற்பட்டது. இந்த லாக்டவுன் காரணத்தால் வர்த்தகச் சந்தை மொத்தமும் பெரு நகரங்களில் இருந்து கிராமம் மற்றும் டவுன் பகுதிகளுக்கு மாறியது யாராலும் மறக்க முடியாது. குறிப்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நகரங்களை விடவும் கிராமம் மற்றும் டவுன் பகுதிகளில் தான் அதிக வாகனங்களை முதல் மற்றும் 2ஆம் கொரோனா அலையில் விற்பனை செய்தது. இதேபோன்ற ஒரு சம்பவம் ரியல் … Read more

ஷோபா உள்ளிட்ட 6 நிறுவனங்களை வாங்க பரிந்துரை.. நிபுணர் அசத்தல் டிப்ஸ்!

சர்வதேச சந்தையில் நிலவி வரும் நிலையற்ற காரணிகளுக்கு மத்தியில், டாலரின் மதிப்பானது தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய சந்தையில் சரிவில் முடிவடைந்துள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் 1020.80 புள்ளிகள் அல்லது 1.73% சரிவினைக் கண்டு, 58,098.92 என்ற லெவலில் முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 302.45 புள்ளிகள் அல்லது 1.72% சரிவினைக் கண்டுள்ளது. எனினும் இந்த நெருக்கடியான இந்த காலகட்டத்தில் நிபுணர்கள் சில பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ளனர். ஓரே மாநிலத்தில் 4 தொழிற்சாலை.. … Read more

ஓரே மாநிலத்தில் 4 தொழிற்சாலை.. அசத்தும் பெப்சி..!

உத்தரப்பிரதேச அரசு, அதன் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பான இன்வெஸ்ட் UP மூலம், கோரக்பூர், அமேதி, பிரயாக்ராஜ் மற்றும் சித்ரகூட் ஆகிய இடங்களில் குளிர்பான தொழிற்சாலைகளை அமைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்க நாட்டின் முன்னணி குளிர்பான நிறுவனமான பெப்சி கோ-வின் அகில இந்திய உரிமையாளரான வருண் பீவரேஜஸ் லிமிடெட், உத்தரப்பிரதேச மாவட்டங்களில் கார்பனேட்டட் குளிர்பானங்கள், பழக் கூழ் அல்லது பழச்சாறு சார்ந்த பானங்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகளை அமைப்பதற்காகப் பாஸ்ட் டிராக் முறையில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 4 … Read more

இந்திய பொருளாதாரம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த ஆனந்த் மஹிந்திரா..!

இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, சமூக வலைதளங்களில் எப்போதும் பிசியாக இருப்பவர். தனக்கு பிடித்தமான, மக்களை யோசிக்க வைக்கும் விதமாகவும், திறமையானவற்றை கண்டுபிடித்து அவற்றிற்கு அங்கீகாரம் வழங்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளவர். இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்து வரும் சூழலில், இது உலகிலேயே முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக வளர்ச்சி காணும் என தெரிவித்துள்ளார். தற்போது சர்வதேச அளவில் 5வது இடத்தில் இருந்து வரும் இந்திய பொருளாதாரம், மிக வேகமாக வளர்ந்து … Read more

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி.. 82 ஆக வீழ்ச்சி காணலாம்..!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது நடப்பு ஆண்டில் 82 ஆக வீழ்ச்சி காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். சர்வதேச அளவில் நிலவி வரும் நிலையில் மந்த நிலைக்கு மத்தியில், பொருளாதாரம் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பணவீக்கத்தினை கட்டுபடுத்த, அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இது மேற்கோண்டு வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கோண்டு டாலரின் மதிப்பினை ஊக்கப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

அடிக்கடி கொரியர் அனுப்புபவரா நீங்க.. இனி இதிலும் கட்டணம் அதிகமாக போகுது.. எவ்வளவு?

பிரபல கொரியர் நிறுவனமான டிஹெச்எல் எக்ஸ்பிரஸ் நிறுவனம், ஜனவரி 1,2023ல் இருந்து அதன் பார்சல் கட்டணத்தினை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன் பார்சல் டெலிவரி கட்டணத்தினை சராசரியாக 7.9% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில், நிர்வாக செலவுகளும் அதிகரித்து வருகின்றன. 8 ஏக்கரில் பண்ணை வீடு கட்டும் விராத் கோலி அனுஷ்கா ஷர்மா..! நிலையற்ற சூழல் உலகளாவிய அளவில் நிலவி வரும் நிலையற்ற சூழலில், இதுவரையில் சந்தையில் பெரும் கொந்தளிப்பான நிலையே … Read more

சர்வதேச சந்தையில் நுழையும் ஓலா எலக்ட்ரிக் வாகனம்.. முதல் நாடு இதுதான்!

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று ஓலா என்பதும் இந்நிறுவனம் தயாரிக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்தியாவை தாண்டி சர்வதேச சந்தையில் ஓலாவின் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. முதல்கட்டமாக ஓலாவின் எலக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டிசிஎஸ்: வாரம் 3 நாள் … Read more

1000 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. ரூ.5 லட்சம் கோடி வரையில் இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

உலக நாடுகளில் கடந்த 2 நாட்களில் மட்டும் 10 நாடுகள் பணவீக்கத்தைக் குறைப்பதற்காகப் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன் வாயிலாக ஒட்டுமொத்த சர்வதேச சந்தையிலும் பங்குச்சந்தை முதலீடுகள் குறைந்து அதிகளவிலான சரிவைப் பதிவு செய்துள்ளது. இதன் எதிரொலி தான் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவைப் பதிவு செய்துள்ளது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் மட்டும் மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் வரையிலான சரிவை எதிர்கொண்டு … Read more

மஹிந்திரா நிதி நிறுவனத்துக்கு கண்டிசன் போட்ட ஆர்பிஐ.. என்ன தெரியுமா?

கடன் வாங்கியோர் பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். சில தவிர்க்க முடியாத சில சமயங்களில் கடனை செலுத்த முடியாமல் தவித்திருக்கலாம். அதுபோன்ற சமயங்களில் கடன் கொடுத்த நிறுவனங்கள் அல்லாமல் மூன்றாம் தரப்பினர் கடனை வசூலித்திருக்கலாம். கடன் வசூலிக்கும் போது மூன்றாம் தரப்பு நபர்களை பயன்படுத்தி கடன் பெற்றவர்களிடம் கடனை வசூலிக்க கூடாது. மறு உத்தரவு வரும் வரை அதனை தொடர வேண்டும் என மஹிந்திரா பைனான்ஸ் நிறுவனத்துக்கு ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. வீட்டுக் கடன், வாகன கடன் வாங்க … Read more