நேபாள விமான விபத்து: கொல்லப்பட்ட 68 பேரில் பிரித்தானியர் ஒருவரும் சேர்ப்பு
நேபாள விமான விபத்தில் 68 பேர் வரை பலியானதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இறந்தவர்களில் பிரித்தானியாவை சேர்ந்த ருவான் காலும் கிரைட்டனும் ஒருவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. நேபாள விமான விபத்து நேபாளத்தின் போக்ரா நகரில், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16ம் திகதி) 5 இந்தியர்கள் உட்பட 72 பேருடன் பறந்த விமானம், புதிதாக திறக்கப்பட்ட விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கோர்ஜ் ஆற்றில் விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது. எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் ஏடிஆர் 72 விமானத்தின் கருப்புப் … Read more