நேபாள விமான விபத்து: கொல்லப்பட்ட 68 பேரில் பிரித்தானியர் ஒருவரும் சேர்ப்பு

நேபாள விமான விபத்தில் 68 பேர் வரை பலியானதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இறந்தவர்களில் பிரித்தானியாவை சேர்ந்த ருவான் காலும் கிரைட்டனும் ஒருவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. நேபாள விமான விபத்து நேபாளத்தின் போக்ரா நகரில், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16ம் திகதி) 5 இந்தியர்கள் உட்பட 72 பேருடன் பறந்த விமானம், புதிதாக திறக்கப்பட்ட விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கோர்ஜ் ஆற்றில் விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது. எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் ஏடிஆர் 72 விமானத்தின் கருப்புப் … Read more

மற்றொரு வீரரின் காதலியுடன்…பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் அந்தரங்க சர்ச்சை வீடியோ!

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றொரு கிரிக்கெட் வீரரின் காதலியுடன் இருக்கும் அந்தரங்க வீடியோ காட்சிகள் வெளியானதை தொடர்ந்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. பாபர் அசாம் மீது குற்றச்சாட்டு பாகிஸ்தான் அணியில் தனது திறமையான பேட்டிங் மற்றும் கேப்டன்சி மூலம் பாபர் அசாம் மிகவும் பிரபலமாக காணப்படுகிறார்.  டி20 போட்டிகளில் முன்னணி வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் பாபர் அசாம் சில மாதங்களுக்கு முன்பு டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. Babar Azam (IANS) … Read more

மெஸ்ஸி vs ரொனால்டோ: நட்பு ரீதியான போட்டியில் PSG எவ்வளவு பணம் சம்பாதிக்கும்? வெளியான தகவல்

கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் சவுதி ஆல்-நட்சத்திரங்களுக்கு எதிராக நட்பு ரீதியாக விளையாடுவதன் மூலம் லியோனல் மெஸ்ஸியின் PSG எவ்வளவு சம்பாதிக்கும் என்பது குறித்து தெரியவந்துள்ளது. மெஸ்ஸி vs ரொனால்டோ: நட்பு ரீதியான போட்டி கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியாவின் அல்-நஸ்ர் கிளப்பில் இணைந்த பிறகு, அவர் தனது அணியுடன் வ்ரும் வியாழக்கிழமை (ஜனவரி 19, 2022) ஒரு நட்பு ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸியை எதிர்கொள்ள உள்ளார். PSG சவூதி அரேபியாவிற்குச் சென்று, அல்-நஸ்ர் மற்றும் அல்-ஹிலாலின் ஒருங்கிணைந்த … Read more

மதுபோதையில் சுயநினைவை இழந்த இளம் பெண்…ஹெ.ச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டதால் அதிரச்சி

அமெரிக்காவின் சொகுசு கப்பலில் பயணித்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், அந்த பெண்ணுக்கு ஹெ.ச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. சொகுசு கப்பலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் கடந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜேன் டோ (27) என்ற பெண், ஏலம் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரன்சஸ் குரூஸ் கப்பலில் பயணம் செய்துள்ளார். அப்போது  பிரன்சஸ் குரூஸ் கப்பலில் ஏல நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்களுக்கு மது விநியோகம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஜேன் டோவும் … Read more

தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் சடலம்: பொலிஸ் விசாரணை

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் பொதுமக்களுக்கான தண்ணீர் தொட்டியில் அழுகிய அணிலியல் சடலம் கண்டுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிராவின் தானே நகரில் உள்ள தண்ணீர் தொட்டியில் திங்கள்கிழமை மிகவும் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பிற்பகல் 2.45 மணியளவில் வாக்லே எஸ்டேட் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் சடலம் மிதந்ததாக அப்பகுதியின் பேரிடர் மேலாண்மை பிரிவின் தலைவர் அவினாஷ் சாவந்த் தெரிவித்தார். உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆர்டிஎம்சி குழுவினர் சம்பவ இடத்திற்கு … Read more

உக்ரைனுக்கான உதவிகள் தொடர்பில் கடும் விமர்சனம்; ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா

ஜேர்மனியின் மிகவும் விமர்சிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் இன்று (திங்கட்கிழமை) தனது ராஜினாமாவை அறிவித்தார். பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா ஜேர்மன் பாதுகாப்பு துறை நாட்டின் இராணுவத்தை நவீனமயமாக்கும் பாரிய திட்டத்தை வழிநடத்துகிறது மற்றும் உக்ரைனுக்கு ஆயுத விநியோகத்தை விரிவுபடுத்துவதை மேற்பார்வை செய்து வருகிறது. இந்த நிலையில், கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் தனது ராஜினாமா கோரிக்கையை ஜேர்மன் சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸிடம் சமர்ப்பித்ததாக ஒரு அறிக்கையில் கூறினார். Reuters அந்த அறிக்கையில் “ஊடகங்கள் பல மாதங்களாக எங்கள் மீது … Read more

மகர ராசிக்கு நுழைந்த சனி! கெட்டகாலம் இந்த ராசிக்காரர்களுக்கு தான் ஆரம்பிக்கப்போகுதாம்… நாளைய ராசிப்பலன்

சூரியன் 2023 ஜனவரி 14 ஆம் திகதி மகர ராசிக்குள் நுழைந்துள்ளார் மகர ராசியானது சனி பகவானின் ராசியாகும். மேலும் இந்த மகர ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணித்து வருகிறார். இதனால் ஒருசில ராசிக்காரர்களுக்கு கெட்ட காலம் ஆரம்பிக்கபோகும். அந்தவகையில் நாளை நாள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்.  உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்துக்கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW   மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி … Read more

ஏவுகணை தாக்குதலில் அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்ட பெண்! வைரலாகும் வீடியோ

உக்ரைனில் டினிப்ரோவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண் ஒருவர் அதிசயமாக உயிர் தப்பினார். பெண் உயிருடன் மீட்பு ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் தென்கிழக்கு நகரமான டினிப்ரோவில் குடியிருப்பு கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்புப் பணியாளர்களால் ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டார். மீட்புப் பணியாளர்களால் ஒரு பெண் காப்பாற்றப்பட்ட வீடியோவை உக்ரைன் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். A woman was rescued from the … Read more

நேபாள விமான விபத்து: இரண்டு கருப்பு பெட்டிகளும் மீட்பு

நேபாளத்தில் விபத்துக்குள்ளான எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தின் இரண்டு கருப்பு பெட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காத்மாண்டு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 68 பேர் மரணம் நேபாளத்தின் போக்ரா நகரில், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) 5 இந்தியர்கள் உட்பட 72 பேருடன் சென்ற விமானம், புதிதாக திறக்கப்பட்ட விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கோர்ஜ் ஆற்றில் விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 68 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இமயமலை தேசமான நேபாளத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த … Read more

சுவிட்சர்லாந்தில் பணியாளர் பற்றாக்குறையால் வேலையில்லாதவர்கள் எடுக்கும் அதிரடி முடிவு…

ஒருபக்கம் பணியாளர் பற்றாக்குறை, மறுபக்கம் வேலையில்லாத் திண்டாட்டம் என சுவிட்சர்லாந்தில் நிலவும் சூழல், முற்றிலும் வித்தியாசமான முடிவொன்றை எடுக்க வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைத் தூண்டியுள்ளது. வேலையில்லாதவர்களுக்கு அரசு உதவி செய்யும், ஆனால்… சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, வேலையில்லாத்திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரசு தாராள உதவிகள் செய்யும். ஆனால், வேலை கிடைப்பதற்காக ஒருவர் உண்மையாகவே முயற்சிகள் எடுத்தும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை என்பதை அவர் நிரூபித்தாகவேண்டும். வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எடுக்கும் முற்றிலும் வித்தியாசமான முடிவு சுவிட்சர்லாந்தில் 100,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் … Read more