ஜனாதிபதி மேக்ரானுக்கு எதிராக பேஸ்புக் பதிவு: கடுமையான சிக்கலில் பெண் ஒருவர்

ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் வடக்கு பிரான்சில் பெண் ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். மேக்ரானுக்கு எதிரான பேஸ்புக் பதிவு தமது பேஸ்புக் பதிவில், ஜனாதிபதி மேக்ரானை அவர் இழிவான நபர் என கடுமையாக விமர்சித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் முன்னெடுக்கப்படவிருக்கும் இந்த வழக்கின் விசாரணையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 12,000 யூரோ தொகை வரையில் குறித்த பெண் அபராதமாக செலுத்த நேரிடும் என்றே கூறப்படுகிறது. @reuters ஜனாதிபதி மேக்ரானுக்கு எதிரான பேஸ்புக் பதிவு … Read more

பாஸ்போர்ட் வேண்டாம்., உங்கள் இதயத்துடிப்பே கடவுச்சீட்டாக மாறும்! எதிர்கால தொழில்நுட்பம்

விரைவில், உங்கள் பயணங்களுக்கு பாஸ்ப்போர்ட்டுக்கு பதிலாக உங்கள் இதயத்துடிப்பு செயல்படும் என ஆச்சரியப்பட வைக்கும் புதுவித தொழில்நுட்ப தகவல்கள் கசிந்துள்ளன. எல்லாம் மாறிவிடும் லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட ஈஸிஜெட்டின் 2070-க்கான ‘எதிர்காலப் பயண’ முன்னறிவிப்பின்படி (EASYJET 2070: THE FUTURE TRAVEL REPORT), எதிர்கால பயணங்கள் தற்போது மனிதகுலம் அறிந்ததைப் போல் இருக்காது. எதிர்கால விமான நிலையங்கள் பாஸ்போர்ட்டுக்கு பதிலாக மக்களின் இதயத் துடிப்பு மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை ஸ்கேன் செய்யும் என்று EasyJet மேற்கோள் காட்டிய … Read more

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம்

லண்டனின் குரோய்டன் பகுதியில் பகல் 3 மணிக்கு மேல், மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படுவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சிறுவர்கள் இருவர் கடந்த வாரம் குரோய்டனின் சர்ச் தெரு பகுதியில், 13 வயது சிறுவர்கள் இருவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் தள்ளியுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். Image: Facundo Arrizabalaga திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 5.30 மணியளவில் சிறுவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், அது … Read more

3500 ஆண்டுகள் பழமையான தங்கக் கல்லறை கண்டுபிடிப்பு! தோண்டத்தோண்ட கிடைத்த புதையல்கள்

ஆர்மீனியாவில் அகழ்வாராய்ச்சியின் போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட 3500 ஆண்டுகள் பழமையான ‘தங்கக் கல்லறை’ ஒன்றைக் கண்டுபிடித்தனர். “தங்கக் கல்லறை” போலந்து மற்றும் ஆர்மேனிய விஞ்ஞானிகளைக் கொண்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு, ஆர்மீனியாவில் உள்ள மெட்சமோரில் இரண்டு எலும்புக்கூடுகளைக் கொண்ட “தங்கக் கல்லறை” ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இரண்டு பேரின் கல்லறையை தோண்டியபோது மூன்று தங்க நெக்லஸ்களின் எச்சங்களை குழு கண்டுபிடித்தது. அவர்கள் பெரும்பாலும் கணவன் மனைவியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த கல்லறை எகிப்தின் மீது இரண்டாம் … Read more

அகதி ஒருவரின் வெறிச்செயல்… இரு பெண்களுக்கு ஏற்பட்ட துயரம்: வெளியான புகைப்படம்

லிஸ்பனில் உள்ள இஸ்லாமிய மத மையத்தில் அத்துமீறி நுழைந்த அகதி ஒருவரால் கொடூரமாக கத்தியால் தாக்கி கொல்லப்பட்ட இரண்டு பெண்களின் புகைப்படம் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அகதி ஒருவரால் படுகொலை போர்த்துகல் குடிமக்களான 24 வயது Mariana Jadaugy மற்றும் 49 வயது Farana Sadrudin ஆகிய இருவருமே ஆப்கான் அகதி ஒருவரால் படுகொலை செய்யப்பட்டவர்கள். @dailymail உள்ளூரில் அப்துல் பஷீர் என அறியப்படும் அந்த ஆப்கான் அகதி, நீளமான கத்தி ஒன்றுடன் அந்த இஸ்லாமிய அமையத்தில் நுழைந்து … Read more

30 நாட்களுக்குள் 1,337 கோடி அபராதம் செலுத்த கூகுளுக்கு உத்தரவு!

அடுத்த 30 நாட்களுக்குள் 1,337 கோடி அபராதம் செலுத்த கூகுளுக்கு (Google) தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது. கூகுளுக்கு ரூ.1,337.76 கோடி அபராதம் நியாயமான வர்த்தக ஒழுங்குமுறை நிறுவனமான இந்திய போட்டி ஆணையம் (CCI) விதித்த ரூ.1,337.76 கோடி அபராதத்தை கூகுள் செலுத்த வேண்டும் என்று தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (NCLAT) இன்று தீர்ப்பளித்தது. NCLAT-ன் இரண்டு உறுப்பினர் பெஞ்ச், இந்த வழிகாட்டுதலை செயல்படுத்தி 30 நாட்களில் தொகையை டெபாசிட் … Read more

ஷார்ஜாவில் 11-வது மாடியிலிருந்து குதித்த இந்தியர்; சட்டைப்பையில் இருந்த குறிப்பில் அதிர்ச்சி வாக்குமூலம்

ஷார்ஜாவில் இந்தியர் ஒருவர் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 11-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு பகுதியான ஷார்ஜாவில் இந்திய நாட்டவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் 11-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். உள்ளூர் நேரப்படி, செவ்வாய்க்கிழமை மாலை ஒரு அழைப்பைப் பெற்ற பொலிசார் மற்றும் துணை மருத்துவர்களும் ஷார்ஜாவில் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு … Read more

14 வருடங்களாக வேலை நேரத்தில் புகை பிடித்த ஊழியருக்கு மொத்தமாக அபராதம் விதித்த அரசு!

ஜப்பானிய அரசு ஊழியர் ஒருவர் தொடர்ந்து 14 ஆண்டுகளாக புகை பிடித்தற்காக மொத்தமாக அவருக்கு $11000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிக்கிய ஊழியர் ஜப்பானிய அரசு ஊழியர் ஒருவர் 14 ஆண்டுகளில் 4,500 முறைக்கு மேல் புகைபிடித்ததற்காக சமீபத்தில் சிக்கலில் சிக்கியுள்ளார். வேலை நேரத்தில் சிகரெட் பற்றவைத்ததற்காக அவருக்கு சுமார் $11,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. @getty images தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் அறிக்கையின்படி, ஒசாகாவில் உள்ள அதிகாரிகள் 61 வயதான ஊழியர் மீதும் மீண்டும் மீண்டும் … Read more

போருக்கு எதிராக சித்திரம் வரைந்த ரஷ்ய சிறுமி! தந்தைக்கு விதிக்கப்பட்ட தண்டனை! (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு, பிரித்தானியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் வழங்கிய டாங்கிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் மீதான போருக்கு எதிராக சித்திரம் வரைந்த ரஷ்ய சிறுமியின் தந்தைக்கு 02 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய இராணுவத்தை இழிவுபடுத்தியதற்காக இந்த தீர்ப்பு … Read more

மகனின் உயிர் ஆதரவு இயந்திரம் அணைக்கப்பட்ட நேரத்தில் சிரித்துக்கொண்டிருந்த மருத்துவமனை ஊழியர்கள்: பெற்றோர் வேதனை

பிரித்தானியாவில், மனம் உடைந்த பெற்றோர், தங்கள் 5 வயது மகனின் உயிர் ஆதரவு இயந்திரம் அணைக்கப்பட்ட நேரத்தில் மருத்துவமனை ஊழியர்கள் பின்னணியில் சிரிப்பதைக் கேட்டதாக புகார் அளித்துள்ளனர். 5 வயது மகன் முஹம்மது அயன் ஹாரூன், இங்கிலாந்தின் சவுத் யார்க்ஷயரில் உள்ள ஷெஃபீல்ட் குழந்தைகள் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரது தந்தை ஹாரூன் ரஷீத், அவரது மகன் தனது கடைசி மூச்சை விடும்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருந்த அதே அறையில் அவர்கள் இருந்ததாகவும், … Read more