புலம்பெயர்தல் முதலான விடயங்கள் தொடர்பில் ஜேர்மனியும் இந்தியாவும் கையெழுத்திடும் ஒப்பந்தம்

ஜேர்மனியும் இந்தியாவும் புலம்பெயர்தல் மற்றும் மாணவர்கள், தொழில் துறையினர் மற்றும் ஆய்வாளர்களை பரஸ்பரம் அனுமதித்தல் ஆகிய விடயங்களுடன் சட்ட விரோத புலம்பெயர்தலைத் தடுத்தல் தொடர்பிலும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளன. கல்வியில் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்குவதற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. மேலும், மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் தொடர்பிலும் இரு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதுபோக, இரகசிய தகவல் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் ஆகிய விடயங்கள் தொடர்பிலும் இரு நாடுகளும் … Read more

நம் அன்றாட வாழ்கைக்கு தேவையான சில அற்புதமான மருத்துவ குறிப்பு இதோ உங்களுக்காக!

 நமது அன்றாட வாழ்க்கையில் வரும் சின்ன சின்ன நோய்களுக்கு தீர்வு தரக்கூடிய ஒரு சில இயற்கை மருத்துவகுறிப்புகளை இங்கே தெரிந்து கொள்வோம்.  தக்காளியை அதிகமாக சமையலுக்கு தான் பயன்படுத்துவோம். ஆனால் தக்காளியை தினமும் பச்சையாக சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். அதனால் தினமும் ஒரு தக்காளி பச்சையாக சாப்பிடலாம். தினமும் சாப்பிட்ட பிறகு ஒரு துண்டு வெள்ளரிக்கா சாப்பிட்டால் வாயில் துர்நாற்றம் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை வெளியேற்றி வாயை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளும். வெந்தயம் அல்லது வெந்தியக்கீரை மற்றும் கொத்தமல்லி இரண்டையும் … Read more

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு எப்போது முடிவுக்கு வரும்? கசிந்த முக்கிய தகவல்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பானது மேலும் நான்கு மாதங்கள் வரையில் நீடிக்கும் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கணிப்பை வெளியிட்டுள்ளது. குறித்த தகவலானது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இராணுவ தரப்பில் இருந்தே கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைன் மீது சிறப்பு இராணுவ நடவடிக்கை எனக் கூறிக் கொண்டு, கொடூரமான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது ரஷ்யா. மட்டுமின்றி, மரியுபோல், புச்சா பகுதிகளில் போர் குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது அம்பலமானதுடன், சர்வதேச விசாரணைக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களில் உக்ரைன் … Read more

உக்ரைன் பகுதியில் காலரா பரவல்: பகீர் கிளப்பும் ரஷ்யாவின் கொடூர திட்டம்

ரஷ்ய துருப்புகள் கடுமையான தாக்குதலை முன்னெடுத்துவரும் கிழக்கு உக்ரைனில் பொதுமக்களுக்கு காலரா பாதிப்பு கண்டறிந்த நிலையில் ரஷ்யாவின் கொடூர திட்டம் அம்பலமாகியுள்ளது. கிழக்கு உக்ரைன் பகுதிகள் மீது ரஷ்யா தற்போது கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. தலைநகர் கீவ், மரியுபோல், புச்சா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திடீரென்று பின்வாங்கிய ரஷ்ய துருப்புகள், கிழக்கு உக்ரைனில் கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், கிழக்கு உக்ரைனில் பொதுமக்களுக்கு காலரா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பீதியை கிளப்பியுள்ளது. இது பெருந்தொற்றாக … Read more

அவரை விட சிறந்தவர் யாரும் இல்லை.. ஜெயவர்த்தனே வெளியிட்ட கனவு டி20 அணி!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ஜெயவர்த்தனே, தனது கனவு டி20 அணியில் இடம்பிடித்துள்ள முதல் 5 வீரர்களை அறிவித்துள்ளார். ஜெயவர்த்தனேவின் கனவு அணியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி, இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா குறித்து அவர் கூறும்போது, ‘ஒரு இன்னிங்ஸின் வெவ்வேறு கட்டங்களில் பந்துவீசக்கூடிய திறன் கொண்டவர் … Read more

ஈழச்சொந்தங்கள் உள்ளிட்ட இலங்கை மக்களின் துயர்துடைக்கப் பொருளுதவிகள் செய்யுங்கள்! சீமான் வேண்டுகோள்

 சிங்கள அரசின் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழச்சொந்தங்கள் உள்ளிட்ட அம்மக்களின் துயர்துடைக்கப் பொருளுதவிகள் செய்யுங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.3  இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை, இலங்கை இனவாத அரசாங்கத்தின் 30 ஆண்டுகால இனவழிப்புப்போர் காரணமாக அந்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியில் ஈழச்சொந்தங்கள் மட்டுமல்லாது, சிங்கள மக்களும் சிக்குண்டு சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், அங்கிருந்து வரும் செய்திகள் பெருங்கவலை அளிக்கின்றன. ராஜபக்சே அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள … Read more

மே 9 அன்று உக்ரைன் மீது போரை அறிவிப்பார் புடின்! அமெரிக்கா தகவல்

எதிர்வரும் மே 9ம் திகதி அன்று உக்ரைன் மீது புடின் முறைப்படி போரை அறிவிப்பார் என அமெரிக்கா மற்றும் மேற்கத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இதுவரை உக்ரைனில் நடக்கும் மோதலை போர் அல்லது படையெடுப்பு என்று அழைக்க மறுத்துவிட்டார், மாறாக சிறாப்பு ராணுவ நடவடிக்கை என ரஷ்யா அழைத்து வருகிறது. ஆனால், ரஷ்யாவின் இந்த வழக்கம் மாறக்கூடும் என அமெரிக்க மற்றும் மேற்கத்திய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். பழிக்குப் பழி… புதிய ஆணையில் கையெழுத்திட்ட … Read more

தேவதை போல் வந்து உதவிய அழகிய இளம்பெண்… நெகிழும் கனேடிய பெண்மணி

பெருந்தொற்றைக் குறித்தும், போர் குறித்த செய்திகளையுமே அதிகம் நாம் கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், கனேடிய பெண்மணி ஒருவர் தனக்கு எதிர்பாராமல் உதவி செய்து, நெகிழவைத்த ஒரு அழகிய இளம்பெண்ணைக் குறித்த செய்தி ஒன்றைப் பகிர்ந்துகொண்டுள்ளார். கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Barrie என்ற இடத்தில் வாழ்பவர் Martha Hopper. ஒரு நாள் Martha பல்பொருள் அங்காடி ஒன்றிற்குச் சென்றுள்ளார். பொருட்களை வாங்கிக்கொண்டு பில் போடச் செல்லும்போது, அவருக்கு முன்னால் பில் போட்டுக்கொண்டிருந்த ஒரு அழகிய இளம்பெண், நான் இன்று உங்களுக்கான பில் … Read more

இதயநோயாளிகளே! இந்த உணவுகளை ஒருபோது சாப்பிடாதீங்க…மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்குமாம்! உஷார்

 பொதுவாக வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என நினைத்துக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. மிக இளம் வயதினர் கூட மாரைப்பால் இறந்து வருகின்றனர் இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்தின் நாலங்களில் கொழுப்பு படிவது தான் முக்கிய காரணம். ஒரு சில கொழுப்பு உணவுகளை நாம் எடுத்து கொள்ளும் போதே இப்படி ஆகிவிடுகின்றது.  எனவே, மாரடைப்பு அபாயத்தை ஏற்படுத்தும் உணவை விட்டு விலகி இருந்தல் இயதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தற்போது அந்த உணவுகள் என்ன … Read more

பழிக்குப் பழி… புதிய ஆணையில் கையெழுத்திட்ட புடின்

 மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதிய பழிவாங்கும் பொருளாதார தடைகள் விதிக்கும் ஆணையில் ரஷ்ய அதிபர் புடின் கையெழுத்திட்டுள்ளார். சில வெளிநாட்டு அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் நட்பற்ற செயல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொருளாதார தடைகள் குறித்த ஆணையில் விளாடிமிர் புடின் கையெழுத்திட்டுள்ளார். ஆணையின் படி, பொருளாதார தடைகள் விதித்துள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகளையும் … Read more