உக்ரைனில் இருந்து 20 கி.மீட்டர் தூரத்தில் ரஷியா படைகள்

ரஷியா பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை அங்கீகரித்துள்ளது ரஷியா. உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷியா போர்ப்படைகள் நகர்ந்து வருகின்றன். உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீட்டர் தொலைவில்தான் ரஷிய படைகள் முகாமிட்டுள்ளது. இது செயற்கைக்கோள் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெற்கு பெலாரஸ் மோஜர் அருகே சிறிய … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் திருமாவளவன் சந்திப்பு: வெற்றிப்பெற்ற வேட்பாளர்களுடன் வாழ்த்துப் பெற்றார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்து முடிந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோகமாக வெற்றிப்பெற்றன. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கணிசமான எண்ணிக்கையில் வெற்றிப்பெற்றது.   இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அக்கட்சி வேட்பாளர்களும் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து … Read more

மகாராஷ்டிர மாநில மந்திரி நவாப் மாலிக் கைது

மகாராஷ்டிர மாநிலத்தின் மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான நவாக் மாலிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். இன்று காலை அவரது வீட்டிற்கு சென்று, அவரை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பிற்பகல் அவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அவரை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்காக  அழைத்துச் சென்றுள்ளனர். தாவூத் இப்ராஹிம் பண மோசடி வழக்குடன் தொடர்புடையாக எழுந்த குற்றச்சாட்டில் நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை  கைது செய்துள்ளது. … Read more

போர் பதற்றம்- உக்ரைனில் இருந்து வெளியேறும்படி நேபாள மக்களுக்கு அந்நாட்டு அமைச்சகம் வலியுறுத்தல்

ரஷியா பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை அங்கீகரித்துள்ளது ரஷியா. உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷியா போர்ப்படைகள் நகர்ந்து வருகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீட்டர் தொலைவில்தான் ரஷிய படைகள் முகாமிட்டுள்ளது. இது செயற்கைக்கோள் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.   இதனால் எந்த நேரத்திலும் ரஷியா … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது உள்ஒதுக்கீடு அரசியல் அமைப்பிற்கு எதிரானது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பா.ம.க. சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை திட்டமிட்டபடி பிப்ரவரி 15, 16-ம் தேதிகளில் … Read more

பாஜக தலைவரின் ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது கல்லூரி சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், இன்று 4-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. வரும் 27-ம் தேதி 5-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதனால், பாஜக தனது ஆட்சியை தக்க வைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பிரச்சாரத்தில் கலந்துக் கொள்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் பாலியா மாவட்டத்திற்கு வந்தார். ஹெலிகாப்டர் அங்குள்ள இடைநிலைக் கல்லூரி மைதானத்தில் … Read more

போர் மூளும் அபாயம்: நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம் அறிவித்தது உக்ரைன்

ரஷியா பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை அங்கீகரித்துள்ளது ரஷியா. உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷியா போர்ப்படைகள் நகர்ந்து வருகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீட்டர் தொலைவில்தான் ரஷிய படைகள் முகாமிட்டுள்ளது. இது செயற்கைக்கோள் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் ரஷியா போர் … Read more

வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்- மு.க.ஸ்டாலின்

சென்னை: தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. மகத்தான என்பதை விட வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றிக்காக உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தி.மு.கழக முன்னணியினர், கழக உடன்பிறப்புகள், தோழமைக் கட்சிகளைச் சார்ந்த தோழர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது அயராத உழைப்பாலும் பணியாலும்தான் இந்தச் … Read more

நேரடி பொதுத் தேர்வுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கான இரண்டு பருவத் தேர்வுகளை ஏப்ரல் 26-ம் தேதி முதல் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒடிசா- என்ஒய்சிஎஸ் மாணவர் சங்கத்துடன் இணைந்து குழந்தை உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான அனுபா ஸ்ரீவஸ்தவா சஹாய் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அனைத்து ஸ்டேட் போர்ட், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் (என்ஐஓஎஸ்) மூலம் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு … Read more

கிழக்கு உக்ரைனில் வெடிகுண்டு தாக்குதல்- பொதுமக்கள் பீதி

கிழக்கு உக்ரைனில் உள்ள டென்ட்ஸ்க் மாகாணத்தில் ஒரு பகுதி அரசு கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலும் உள்ளது. அங்கு கிளர்ச்சியாளர்கள் டென்ட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுகன்ஸ்க் மக்கள் குடியரசு ஆகியவற்றை அமைத்துள்ளனர். டென்ட்ஸ்க் மாகாணத்தில் சில நாட்களாக அரசு படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இருதரப்பு பகுதியிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்த நிலையில் உக்ரைன்- ரஷியா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் கிழக்கு உக்ரைனில் அரசு … Read more