‛மிஸ் யூனிவர்ஸ் 2023’ இறுதிபோட்டி.. மகுடம் சூடுவாரா இந்திய அழகி ஸ்வேதா ஷர்தா? நாடே எதிர்பார்ப்பு

சான் சால்வடார்: மிஸ் யூனிவர்ஸ் 2023ம் ஆண்டுக்கான அழகியை தேர்வு செய்வதற்கான இறுதி போட்டி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்தியாவை சேர்ந்த ஸ்வேதா சர்தா பங்கேற்றுள்ள நிலையில் அவருக்கு மிஸ் யூனிவர்ஸ் 2023 மகுடம் கிடைக்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்பட பல நாடுகளில் அழகி போட்டிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு Source Link

இன்று காலை நடக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி.. இந்தியா சார்பில் களமிறங்கும் அழகி யார் தெரியுமா

சான் சால்வடார்: உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற உள்ளது. பேஷன் உலகில் ரொம்பவே முக்கியமான போட்டிகளில் ஒன்று மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியாகும். அதன்படி 72ஆவது மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டி எல் சால்வடாரில் நடைபெறுகிறது. இந்த அழகி போட்டியில் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இருந்தும் Source Link

பகல் கொள்ளையா இருக்கே.. சென்னை டூ அகமதாபாத் ரூ.28,000! உலக கோப்பை பைனல்.. எகிறிய விமான கட்டணம்

அகமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதனை காண இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாது ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் ரசிகர்கள் அகமதாபாத்தில் குவிந்து வருகின்றனர். எனவே தங்கும் ரூம்களின் கட்டணங்கள், விமான பயணம் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதி Source Link

இனி உங்களுக்கு இடமில்லை! அதிபராக பதவியேற்ற மறுநாளே.. இந்திய ராணுவத்தை வெளியேற சொன்ன மாலத்தீவு அதிபர்

மாலத்தீவு: மாலத்தீவு அதிபராக முகமது முய்ஸு பதவியேற்ற நிலையில், அதற்கு மறுநாளே அங்குள்ள இந்தியப் படைகள் வெளியேறுமாறு அவர் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மாலத்தீவு.. இது நிலப்பரப்பு அடிப்படையில் குட்டி நாடாக இருந்தாலும் கூட புவிசார் அரசியலில் இது முக்கியமான இடத்தில் உள்ளது. இதனால் மாலத்தீவு நிலைப்பாடு முக்கியமானதாகப் Source Link

பாஜகவுக்கு தனியா கொள்கை எல்லாம் இல்லை.. எங்க வாக்குறுதிகளை கூட காப்பியடித்துள்ளனர்.. விளாசிய கார்கே

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. இன்று பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, பாஜகவுக்கு என எந்த கொள்கையும் இல்லை என்றும், தேர்தலுக்காக காங்கிரஸின் வாக்குறுதிகளை காப்பியடிக்கிறது என்று விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் Source Link

தேர்தல் முடிந்த கையோடு.. வெளுத்து எடுக்கும் கனமழை.. ஸ்தம்பித்த மிசோரம்.. பரிதவிக்கும் பொதுமக்கள்

ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் இப்போது தான் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அங்கே கையோடு கனமழையும் வைத்துச் செய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே ஒரே கட்டமாகக் கடந்த நவ. 7ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அங்கே மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் என்று மும்முனை போட்டி Source Link

நிர்வாணமாக குளத்தில் மிதந்த ரஷ்ய ஜோடி.. உடலில் காயங்கள் வேறு.. சிதறி கிடந்த போதை பொருள்! பகீர்

சிம்லா: இந்தியாவுக்குச் சுற்றுலாவுக்கு வந்த ரஷ்யத் தம்பதியின் உடல் நிர்வாணமான நிலையில் உடலில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குப் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். அதிலும் இமாச்சல பிரதேசம் போன்ற இமயமலைக்கு அருகே உள்ள மாநிலங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. Source Link

மயிலாடுதுறையில் பள்ளியில் மகனை விட்டு விட்டு திரும்பிய பெண்.. திடீரென வந்த லாரி.. நடந்த விபரீதம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மகனை பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்பியபோது ஸ்கூட்டர் மீது லாரி மோதியது; இந்த விபத்தில் லாரி சக்கரத்தில் தலை நசுங்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த முத்து வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரிக்கு 41 வயது ஆகிறது. முத்து Source Link

சேலத்தில் ஆசை ஆசையாய் பைக்கில் பார்க்க வந்த காதலன்.. நடந்த சோகம்.. காதலி செய்த விபரீதம்

தர்மபுரி: காதலியை பார்க்க மோட்டார் சைக்கிளில் சேலத்திற்கு சென்று கொண்டிருந்த காதலன் லாரி மோதி உயிரிந்த நிலையில், காதலியும் தூக்க மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்தார்.. இந்த சம்பவம் தர்மபுரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காதலன் இறந்த நிலையில், காதலியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. கோவையில் பணியாற்றிய காதலி, Source Link

பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்.. 6.7 ரிக்டரில் பதிவு.. இடிந்த கட்டடங்கள்.. சுனாமி ‛அலர்ட்’ இல்லை

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்த்தால் கட்டங்கள் குலுங்கிய நிலையில் சுவர்கள் இடிந்து விழுந்ததில் தம்பதி பலியாகி உள்ளனர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்தியா உள்பட பல நாடுகளில் நிலநடுக்கம் என்பது அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக பல நிலநடுக்கங்கள் Source Link