அடுத்து காசாவை ஆளப்போவது யார்? இஸ்ரேல்- ஹமாஸ் போர் முடிவுக்கு வந்த பிறகு.. அடுத்து என்ன நடக்கும்

டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடரும் நிலையில், இந்த போரின் முடிவு என்னவாக இருக்கும், சண்டைக்குப் பிறகு காசாவில் யார் ஆட்சியை அமைப்பார் என்பது குறித்து நாம் பார்க்கலாம். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடக்கும் போர் என்பது ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்கிறது. இந்த யுத்தத்தில் முதலில் Source Link

மேற்கு வங்கத்தில் 9 முறை எம்பியாக இருந்த தமிழர்.. வாசுதேவ் ஆச்சார்யா காலமானார்

ஐதராபாத்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேற்குவங்க மாநிலத்தின் பங்குரா தொகுதியில் இருந்து 9 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்ட தமிழரான வாசுதேவ் ஆச்சார்யா உடல் நலக்குறைவால் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய வாசுதேவ் ஆச்சார்யா மேற்குவங்க மாநிலத்தின் பங்குரா தொகுதியில் இருந்து 9 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். 81 Source Link

ஹமாஸை விடுங்க.. லெபனானுடன் முழுமையாக போர் வெடிக்கும் அபாயம்.. இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

டெல்அவிவ்: :லெபனானுடன் ‘முழு அளவிலான போர்’ அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தியதால் இஸ்ரேல் கடும் கோபம் அடைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடுமையான மோதல்கள் கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் நடந்து வருகிறது. அக்டோபர் 7ம்தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் Source Link

கனமழை எச்சரிக்கை! மயிலாடுதுறை, கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. ஆட்சியர்கள் அறிவிப்பு

மயிலாடுதுறை: தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சூடுபிடித்துள்ளது. பருவமழை கொஞ்சம் தாமதமாக தொடங்கியநிலையில், ஆரம்பத்தில் குறைவான மழையே பெய்தது. எனினும் கடந்த ஒரு வாரமாக Source Link

1000 பிணைய கைதிகளை பிடித்து வைத்த \"ஹமாஸ்\" அகமது சியாம்.. சத்தமின்றி தீர்த்து கட்டிய இஸ்ரேல்.. பகீர்

டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு மாதத்திற்கு மேலாக யுத்தம் தொடர்ந்து வரும் நிலையில், ஹமாஸ் முக்கிய தளபதிளிகளில் ஒருவரை இஸ்ரேல் இப்போது ஏவுகனை தாக்குதலில் கொன்றுள்ளது. கந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய கொடூர தாக்குதலை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. முதலில் ஏவுகனை தாக்குதலை நடத்திய Source Link

குன்னூர்: தீபாவளி பட்டாசுகளால் வீட்டில் பதுங்கிய சிறுத்தை- 18 மணி நேரத்துக்குப் பின் திகில் வீடியோ!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் 6 பேரை தாக்கி வீட்டுக்குள் பதுங்கிய சிறுத்தை 18 மணிநேரத்துக்கு பின் வெளியே வந்த திகில் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் புரூக்லேண்ட் பகுதியில் பொதுமக்களால் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வந்தது. அப்போது சிறுத்தை ஒன்று நாயை பிடிப்பதற்காக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. Source Link

ம.பி-இல் கைமாறும் மகுடம்? \"பாஜக vs காங்கிரஸ்\" கடும் போட்டி.. கடைசியில் முந்துவது யார்! புது சர்வே

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதுள்ள சூழலில் அங்கே எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்த பரபர சர்வே வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் என்று மொத்தம் 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் சத்தீஸ்கரில் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், Source Link

இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மேன் டிஸ்மிஸ்.. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்! என்னாச்சு

லண்டன்: பாலஸ்தீன போராட்டம் குறித்து பிரிட்டன் உள் துறை துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மேன் கூறிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்த சண்டை தொடங்கிய பிறகு, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகெங்கும் போராட்டங்களும் Source Link

உத்தரகாண்ட் சுரங்க பாதையில் சிக்கிய 40 பேர் கதி என்ன? 24 மணிநேரத்தை கடந்தும் நீடிக்கும் மீட்பு பணி!

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்க பாதை இடிபாடுகளில் சிக்கிய 40 பேரை மீட்கும் பணிகள் 24 மணிநேரத்தை தாண்டியும் நீடிக்கிறது. சுரங்க பாதையில் சிக்கிய 40 பேர் கதி என்ன என்பது இதுவரை தெரியாததால் பதற்றம் நீடிக்கிறது. இமயமலை மாநிலமான உத்தரகாண்ட்டில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கட்டப்பட்டு வருகிறது. உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா- தண்டல்கான் Source Link

\"எனக்கே சரக்கு இல்லையா..\" ஒயின் ஷாப்பிற்கு தீ வைத்த இளைஞர்! தீபாவளி நாளில் பெரும் பரபரப்பு

விசாகப்பட்டினம்: தனக்கு மது வழங்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் மொத்தமாக மதுக் கடையைக் கொளுத்திய பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை நாடு முழுக்க கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஊருக்குத் திரும்பி தீபாவளியைக் கொண்டாடினர். அதேநேரம் தீபாவளியை முன்னிட்டு மது விற்பனையும் Source Link