தலைக்கேறிய உல்லாசம்.. கண்ணை மறைத்த காமம்.. இவரும் ஒரு பெண்ணா? கோர்ட் சொன்ன வார்த்தை.. கொண்டாடுது ஊரு

பெய்ஜிங்: கேடுகெட்ட ஒரு ஜோடிக்கு, மிகச்சரியான தண்டனையை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.. அதுவும் மரண தண்டனை.. அதுவும் விஷ ஊசி மூலம்.. இதை ஒரு நாடே மகிழ்ச்சியுடன் கொண்டாடி கொண்டிருக்கிறது.. என்ன காரணம்?!! அந்த இளைஞரின் பெயர் ஜாங் போ.. இவருக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது.. மனைவி பெயர் சென் மெய்லின்.. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. ஆனால், தனக்கு Source Link

ED-க்கு எதிர்ப்பு.. லோக்சபாவில் எதிரொலித்த ஹேமந்த் சோரன் கைது! எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

ராஞ்சி: ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. மத்திய அரசு மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்கள் லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்மாநில முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா Source Link

ஜோலார்பேட்டையில் அண்ணாமலை \"கால்\" வெச்சதுமே திமுக.. ஓஹோ, அது சோலையார்பேட்டையா? திகுதிகு திருப்பத்தூர்

திருப்பத்தூர்: ஊழல், ஜாதி அரசியல், குடும்ப அரசியல், அடாவடித்தனம் இந்த நான்கும்தான் திமுக அரசின் நான்கு கால்கள்… தேசிய தலைவர்கள் எல்லாரையுமே ஜாதி தலைவர்களாக மாற்றியதும் திமுகதான்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள் நடைபயணம்” பெரும் எதிர்பார்ப்பை ஒவ்வொரு மாவட்டங்களிலும் Source Link

திருப்பத்தூரில் அதிசயம்.. சீனிவாசன் வீட்டுல ஆச்சரியம்.. தாசில்தாரே கிளம்பி கந்திலிக்கு வந்துட்டாராமே

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியில் ஆச்சரியம் நடந்துள்ளது.. இதை பார்க்க சுற்றுவட்டாரமே திரண்டு சென்றிருக்கிறது.. என்னதான் நடந்தது? சில நாட்களுக்கு முன்பு, திருப்பத்தூர் மாவட்டம் அருகே உள்ள கந்திலி என்ற கிராமம் குறித்த செய்திகள் மீடியாவில் பரபரப்பாக வெளியாகியிருந்தது.. அதாவது, காளான் பாறை: அருகே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய Source Link

ஜார்க்கண்ட் குழப்பம் ஓயும்? புதிய முதல்வராக சாம்பாய் சோரன் இன்று பதவியேற்பு.. சடுகுடு ஆடுமா பாஜக?

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், சுரங்க முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் புதிய முதல்வராக சாம்பாய் சோரன் இன்று பதவியேற்கிறார். ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்து போடுமா? என்கிற அச்சத்துடன் சாம்பாய் சோரன் புதிய முதல்வராக பதவியேற்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்க முறைகேடு Source Link

தீர்ந்தது குழப்பம்.. நள்ளிரவில் சம்பாய் சோரனை ஆட்சி அமைக்க அழைத்த ஜார்க்ண்ட் ஆளுநர்

ராஞ்சி: ஜார்கண்டில் சம்பாய் சோரனை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. அங்கு இத்தனை காலம் முதல்வரா இருந்த ஹேமந்த் சோரன் மீது நில சுரங்க முறைகேடு புகார் எழுந்தது. இந்த விவகாரத்தை அமலாக்கத் துறை விசாரித்தது. இருப்பினும், Source Link

ஹைதராபாத் செல்ல திட்டமிட்ட ஜார்கண்ட் ஆளும் தரப்பினர்.. ஆனால் விமானங்கள் திடீர் ரத்து! பின்னணி என்ன

ராஞ்சி: ஜார்கண்ட்டில் ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் வெளிமாநிலத்திற்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்ட நிலையில், திடீரென மோசமான வானிலையால் விமானங்கள் புறப்படவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில முதல்வரான ஹேமந்த் சோரன் மீது நில சுரங்க முறைகேடு புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை Source Link

ஞானவாபி மசூதியில் அதிகாலையிலேயே பூஜையை தொடங்கிய இந்துக்கள்! உயர்நீதிமன்றத்தை நாடும் இஸ்லாமியர்கள்

வாரணாசி: வாரணாசி நீதிமன்றம் போட்ட உத்தரவை தொடர்ந்து ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் இன்று பூஜையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் இந்துக்கள் பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் தரப்பு உயர்நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவிம் மற்றும் ஞானவாபி மசூதி அருகருகே உள்ளது. இந்த மசூதியின் Source Link

டுவிஸ்ட்.. விடிஞ்சா கல்யாணம்.. முந்தைய நாளே கல்யாண பெண் \"நாசம்\".. என்னாச்சு தெரியுமா? சபாஷ் கோர்ட்

போபால்: நீதிமன்றம் வழங்கும் ஒவ்வொரு தீர்ப்புகளும், பொதுமக்களிடம் ஏதாவது ஒரு வகையில் மாற்றத்தை ஏற்படுத்தியே செல்கிறது. அப்படித்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ளது ரேவா என்ற பகுதி.. இங்கு வசித்து வரும் 23 வயது பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. 2 வீட்டு தரப்பிலுமே பெரியவர்கள் பார்த்து இந்த திருமணத்தை நிச்சயித்திருந்தார்கள். {image-nb352lad1-1706787163.jpg Source Link

நிர்மலாவின் \"தித்திப்பு\" பட்ஜெட்.. மாலத்தீவு இல்லாட்டி என்ன? இதோ லட்சத்தீவு இருக்கே? 2 மாஸ் அதிரடி

சென்னை:  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டிருக்கும்  இடைக்கால பட்ஜெட்டில், 2 முக்கிய அறிவிப்புகள் நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்திய சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாக மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் நேற்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அந்தவகையில், சுற்றுலா பயணிகள் வருகையில் இந்தியா 5-ம் இடம் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. Source Link