ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…
சென்னை: நிரந்தர வைப்பீடாக ரூ.15 கோடியை செலுத்த நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷாரின் ‘மருது’ பட பைனாஸ் சம்பந்தமாக, விஷால் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் ரூ.21 கோடி பெற்ற கடன் தொகையை, அவரது வேண்டு கோளின்படி, பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான லாகா செலுத்தியது. இதற்கான இருவருக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், குறிப்பிட்டபடி, விஷால் லைகா நிறுவனத்திடம் பணத்தை திருப்பி கொடுக்காததால், லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த … Read more