சித்ரா ராமகிருஷ்ணாவின் ‘இமயமலை சாமியார்’ ஆனந்த் சுப்பிரமணியம்தான்! நீதிமன்றத்தில் சிபிஐ திடுக்கிடும் தகவல்…
மும்பை: தேசிய பங்கு சந்தை முறைகேட்டில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ‘இமயமலை சாமியார்’, அவரால் பணி நியமனம் செய்யப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியம்தான் என டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்து உள்ளது. தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் குழு இயக்க அதிகாரியான ஆனந்த் சுப்ரமணியன் “இமாலய யோகி” போல் ஆள்மாறாட்டம் செய்ததாகவும், முன்னாள் எம்டி சித்ரா ராமகிருஷ்ணா எடுத்த முடிவுகளிலும் செல்வாக்கு செலுத்துவதாகவும் அவர் ஆதிக்கம் செலுத்தி வந்ததாகவும், டெல்லி நீதிமன்றத்தில் … Read more