#Breaking: கொள்ளிட ஆற்றில் 6 பேர் உயிரிழந்த விவகாரம்.! நிவாரணம் கேட்டு உறவினர்கள் கெடுபிடி.!
தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று மாலை தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்ய வந்த நிலையில் இரவு அங்கேயே தங்கினர். அதன் பின் அவர்களில் ஆறு பேர் மாதா கோவில் அருகே இருக்கும் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்பொழுது அணை திறக்கப்பட்டதால் தண்ணீரின் வேகம் அதிகரித்ததில் அவர்கள் திடீரென அடித்துச் செல்லப்பட்டனர். அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் விரைந்து வந்து … Read more