விளையாட்டு துறை கேப்டனாக, பல சேம்பியன்களை உருவாக்கி வருகிறார் உதயநிதி – முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு உகந்த இடமா தமிழ்நாடு உள்ளது என்றும், பல சேம்பியன்களை அமைச்சர் உதயநிதி உருவாக்கு வருவதாகவும், முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சென்னையில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி நிறைவு விழாவில், முதல் மூன்று இடங்களை பிடுத்த அணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கோப்பையை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியின் அவர் பேசியதாவது, “உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடரில் பங்கேற்ற இந்திய அணியின் 4 வீரர்களில் 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நமக்கு … Read more

திருச்சி | டாஸ்மாக் மது அருந்தி பலியான இருவர்! பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

திருச்சி, லால்குடி அருகே தச்சன்குறிச்சியில் அதிக அளவில் டாஸ்மாக் மது குடித்ததால் இருவர் உயிரிழந்த உள்ளதாக, திருச்சி எஸ்பி தகவல் தெரிவித்துள்ளார். தச்சங்குறிச்சியில் இயங்கிவரும் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடையில் மது வாங்கி குடித்த முனியாண்டி, சிவக்குமார் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது குடித்த பின் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிவக்குமார் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முனியாண்டி உயிரிழந்தார். இருவரும் … Read more

திமுக அரசை எதிர்த்து நடிகர் விஜய் போராட வரவேண்டும் – தமாகா இளைஞரணித் தலைவர் அழைப்பு!

எதிர்க்கட்சிகளுடன் இணைந்து திமுக அரசை எதிர்த்துப் போராட நடிகர் விஜய் முன்வர வேண்டும் என்று, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்த அவரின் அறிக்கையில், “தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் ஏற்கெனவே அரசியலுக்கு வருவதைப் அவ்வப்போது பிரதிபலித்து கொண்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்டங்களை அவ்வப்போது செய்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளில் … Read more

சார்பட்டா பரம்பரையின் "நாக் அவுட் கிங்" பாக்ஸர் ஆறுமுகம் காலமானார்..!!

வடசென்னையில் கடந்த 1980 காலக்கட்டத்தில் குத்துச்சண்டை போட்டிகளில் சார்பட்டா பரம்பரைக்காக விளையாடிய நாக் அவுட் கிங் என பலராலும் போற்றப்பட்டவர் பாக்ஸர் ஆறுமுகம். சார்பட்டா பரம்பரை படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் இவரிடம் நேரடியாக சார்பட்டா பரம்பரையின் கதையைக் கேட்ட ப ற்கு “சார்பட்டா பரம்பரை” படத்தை இயக்கினார். கடந்த 1985ம் ஆண்டு காலக்கட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாடிகாடாக இருந்துவர் பாக்ஸர் ஆறுமுகம். பிரபல குத்துச்சண்டை வீரரான இவர் வா குவாட்டர் கட்டிங், தண்ணில கண்டம், ஆரண்ய … Read more

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்புகளை நிறுத்தக்கூடாது – டாக்டர் இராமதாஸ் வலியுறுத்தல்!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக் குறைவைக் காரணம் காட்டி இளம் அறிவியல் (பி.எஸ்சி) கணிதம், இயற்பியல் பட்டப்படிப்புகளை நிறுத்தக்கூடாது. ஒரு மாணவர் சேர்ந்தாலும் கூட பட்டப்படிப்புகளை நடத்த வேண்டும் என்று, பாமக நிறுவனர் மருதுவை இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மாணவர் சேர்க்கை குறைந்ததைக் காரணம் காட்டி, 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளம் அறிவியல் (BSC) கணிதம் பட்டப்படிப்பையும், ஒரு கல்லூரியில் இயற்பியல் படிப்பையும், … Read more

திமுக எம்எல்ஏ ஆடியோ விவகாரம்.. டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுங்க.. திமுகவினரின் போஸ்டரால் பரபரப்பு.!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திட்டக்குடி ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்ட விதிகளை மீறி குளத்தில் மண் எடுத்ததாக மண் எடுக்க பயன்படுத்தப்பட்ட ஜேசிபி மற்றும் டிராக்டர்கள் ஆகியவற்றை பட்டுக்கோட்டை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.  இந்த விவகாரம் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளரும் பட்டுக்கோட்டை எம்எல்ஏவுமான அண்ணாதுரை டிஎஸ்பி பாலாஜியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பறிமுதல் செய்யப்பட்ட ஜேசிபி மற்றும் டிராக்டர் உள்ளிட்டவற்றை மீண்டும் உரிமையாளர்களிடமே வேண்டும் என மிரட்டல் விடுத்தார். இது … Read more

தமிழகத்தில் இன்றுடன் முடிவடையும் வெயில்.. வெதர்மேன் கொடுத்த குட் நியூஸ்.!

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இன்று முதல் படிப்படியாக குறையும் என்ற தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்தும் பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் கொளுத்தி வருகிறது. மேலும் வெயில் வாட்டி வதைத்தாலும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சனலம் காரணமாக ஒரு சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி … Read more

தமிழகத்தை வாட்டி வதைக்கும் வெயில்.. நேற்று 18 இடங்களில் சதமடித்த வெயில்.!

தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்தும் பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் கொளுத்தி வருகிறது. மேலும் வெயில் வாட்டி வதைத்தாலும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சனலம் காரணமாக ஒரு சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. இதன்படி, இன்றும் மற்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் … Read more

ஜோலார்பேட்டை :: ரயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல் – வாலிபர் கைது

ஜோலார்பேட்டையில் ரயிலில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், வாலிபர் ஒருவரை கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசார் நேற்று முன்தின இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டனர். இதில் கழிவறை அருகே நின்று கொண்டிருந்த வாலிபரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் … Read more

விருதுநகர் : பெட்டிக்கடையில் திருட்டுத்தனமாக மது விற்பனை – போலீசாரை தாக்கி விட்டு தப்பியோடிய தம்பதியினர்.!

விருதுநகர் : பெட்டிக்கடையில் திருட்டுத்தனமாக மது விற்பனை – போலீசாரை தாக்கி விட்டு தப்பியோடிய தம்பதியினர்.! விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் கிராமத்தில் மாசானம் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சுருளி. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார்.  இவரது, கடையில் தினமும் மதுபானக் கடை திறப்பதற்கு முன்பே திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு ஆய்வு செய்ய … Read more