மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வன்கொடுமை செய்து கொலை.. 17 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது..!
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 17 வயது சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், குள்ளப்பகவுன்பட்டி பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நிர்வாணமாக படுகொலை செய்யப்பட்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு … Read more