இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவிக்கு ஆபாச புகைப்படம், எஸ்எம்எஸ்கள் அனுப்பிய வாலிபர் கைது.!!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவிக்கு ஆபாச புகைப்படம், எஸ்எம்எஸ்கள் அனுப்பிய வாலிபர் கைது.!! விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் தங்களது புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர். இந்த நிலையில், மாணவிக்கு அந்த வாலிபரின் எண்ணில் இருந்து வீடியோகால் அழைப்பு வந்தது. அதனை எடுத்துப் பேசியபோது அதில் புகைப்படம் அனுப்பிய நபர் இல்லாமல், வேறு ஒருவர் இருந்துள்ளார். இது … Read more

அதிக பசியால் போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பியோடிய வெளிநாட்டு கைதி – கோவையில் பரபரப்பு.!!

அதிக பசியால் போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பியோடிய வெளிநாட்டு கைதி – கோவையில் பரபரப்பு.!! ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர் பெர்லின் ஷெரில். சுற்றுலா விசாவில் தமிழ்நாட்டுக்கு வந்த இவர், கோவை மாவட்டத்தில் ஆனைமலையில் உள்ள ஒரு ரெசார்ட்டில் தங்கியிருந்தார். அப்போது, அவர் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்ததாக போலீஸார் கைது செய்தனர்.  இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்திய போது விசா காலம் முடிந்த பிறகும், இந்தியாவில் தங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பெர்லின் … Read more

பழனி – அடுத்தவருடைய ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு விற்பனை செய்த வாலிபர் கைது.!!

பழனி – அடுத்தவருடைய ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு விற்பனை செய்த வாலிபர் கைது.!! திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி அருகே சண்முகம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சிம் கார்டு விற்பனை செய்யும் முகவராக பணியாற்றி வருகிறார்.  இந்த நிலையில் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தனது ஓட்டுநர் உரிம அடையாள அட்டை காணாமல் போனதாகவும், அந்த அட்டையை பயன்படுத்தி தனது பெயரில் சிம் கார்டு வாங்கி … Read more

மதுரையில் அனுமதி நேரத்தை தாண்டி செயல்பட்ட மதுபானக் கடை – அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்.!

மதுரையில் அனுமதி நேரத்தை தாண்டி செயல்பட்ட மதுபானக் கடை – அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்.! மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சங்கீதா என்பவர் பொறுப்பேற்றுள்ளார். இவர் மாவட்டத்தில், அரசு பணிகள் நடைபெறும் இடங்களுக்கு நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.  அதன் படி ஆட்சியர் சங்கீதா கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாடிப்பட்டி பகுதியில் நடைபெற்ற சாலை பணியில் தரமில்லாததை பார்த்து அது தொடர்பாக அதிகாரிகளிடம் கேள்வி கேட்டு அசரடித்தார். அதற்குப் பதில் சொல்ல … Read more

பாஜக உடன் கூட்டணி வேண்டாம் – எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிர்ச்சி முடிவு! சிக்கலில் அண்ணாமலை!

பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற பல ஆட்சிகள் ஊழல் ஆட்சிகள் என்றும், முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் என்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி, அதிமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசிய … Read more

தமிழக வரலாற்றில் முதல் முறையாக தலைமை செயலகத்தில் ரெய்டுவிட்ட அமலாக்கத்துறை! செந்தில்பாலாஜி விவகாரத்தில் அதிரடி!

சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும், கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்விக வீடு உள்ளிட்ட 5 இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில்,  சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை திடீரென சோதனை மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய துணை ராணுவ வீரர்கள் துணையுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.  மேலும் இந்தியன் … Read more

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 1.நேற்று மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய அதிதீவிர புயல் பிப்பர்ஜாய், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று நள்ளிரவு சற்றே வலுக்குறைந்து மிகத்தீவிர புயலாக இன்று காலை 08:30 மணி அளவில் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், தேவ்பூமி துவாரகா (குஜராத்) இருந்து தென்மேற்கே சுமார் 280 கிலோமீட்டர் தொலைவில், … Read more

மீன்பிடித் தடைகாலம் நிறைவடைவதால் படகு சரி செய்யும் பணி தீவிரம்.!!

மீன்பிடித் தடைகாலம் நிறைவடைவதால் படகு சரி செய்யும் பணி தீவிரம்.!! ஒவ்வொரு ஆண்டும் கடலில் மீன்வளத்தை பெருக்குவதற்காக 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மீன்களின் இனப்பெருக்க காலத்தை ஒட்டி கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி நள்ளிரவு முதல் 61 நாட்களுக்கு வங்கக்கடல் பகுதியில் மீன் பிடித் தடைக் காலம் அமல்படுத்தப்பட்டது.  இந்தத் தடைக்காலம் ஜூன் 14-ம் தேதியான நாளை நள்ளிரவு முடிவடைகிறது. இதனால், மீனவர்கள் தங்கள் படகுகளையும், வலைகளையும் … Read more

#சென்னை | ஆர்டிஓ அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்துகள் தீயில் எரிந்து நாசம்!

சென்னையில் ஆர்டிஓ அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்துகள் தீயில் எரிந்து நாசமாகிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கேகே நகர் ஆர்டிஓ அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து, லாரி மற்றும் மினி சரக்கு வாகனங்கள் தீயில் கருகி நாசமாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள், விரைந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். அதற்குள் இரு பேருந்துகள் உள்ளிட்ட 4 வாகனங்கள் தீயில் கருகி சேதம் ஆகியது. … Read more

தனுஷ்கோடி : இலங்கைக்கு கடத்தப்பட்ட 1 டன் பீடி இலைகள் – கடலோர போலீசார் பறிமுதல்.!!

தனுஷ்கோடி​ : இலங்கைக்கு கடத்தப்பட்ட 1 டன் பீடி இலைகள் – கடலோர போலீசார் பறிமுதல்.!! தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு வகையான போதைப் பொருட்கள், பீடி இலைகள், ரசாயனப் பொடிகள் உள்ளிட்டவை கடத்துவது ஒரு தொடர்கதையாக உள்ளது. இதே போன்று அங்கிருந்தும் தமிழகத்திற்கு கிலோ கணக்கில் தங்கக் கட்டிகள் கடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் பீடி இலை மூட்டைகள் மிதப்பதாக மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாருக்கு … Read more