உலகக் கிண்ண கிரிக்கெட் : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி   வெற்றி

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி  06 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான்  அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட  தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Rishabh Pant 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் பாகிஸ்தான் … Read more

இலங்கையின் தோல்விக்கான காரணம் குறித்து ஐசிசி விளக்கம்..

இவ்வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தென்னாபிரிக்காவுடன் முதல் தடவையாக போட்டியிட்ட நாசு கவுண்டி மைதானம் தரமானதாக இல்லை என்பதை சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவை அறிக்கையொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளது. இந்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 77 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்க அணி 16 ஓவர்களுக்கு துடுப்பெடுத்தாட வேண்டியிருந்தது. பின்னர் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் இங்கு … Read more

இந்தியாவில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக தெரிவாகியுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (09) காலை இந்திரா காந்தி விமான நிலையத்தின் ஊடாக இந்தியா சென்றடைந்தார். இந்திய வெளிவிவகார அமைச்சின் சார்பில் மேலதிக செயலாளர் பி.குமரன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்து சமுத்திர வலய மேலதிக செயலாளர் புனித் அகர்வால், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷெனுகா செனவிரத்ன ஆகியோர் ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளித்ததோடு இந்திய … Read more

சவூதி அரசாங்கம் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை முஸ்லிம் முப்படை வீரர்களுக்கு இலவச ஹஜ் வாய்ப்புகளை வழங்கியுள்ளது

வரலாற்றில் முதல் தடவையாக, இந்த ஆண்டு (2024) ஹஜ் கடமைகளை மேற்கொள்ள இலங்கை முப்படையைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வாய்ப்பை சவூதி அரசாங்கம் வழங்கியுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், சவூதி அரேபியாவின் தூதுவர் அதிமேதகு காலித் ஹமூத் அல்கஹ்தானிக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த அறிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க, சவூதி அரேபிய தூதுவர் சவூதி அரசாங்கத்திடம் இருந்து அனுசரணை மற்றும் சிறப்பு கோட்டாக்களை பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை … Read more

முப்படைகளின் இராணுவ பயிற்சி பாடத்திட்டத்தில் ஆட்கடத்தல் பாடத்தையும் அறிமுகப்படுத்த தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு திட்டமிட்டுள்ளது – பாதுகாப்பு செயலாளர்

எல்லைப் பாதுகாப்பிலும், எல்லை தாண்டிய ஆட் கடத்தலைத் தடுப்பதிலும் நமது ஆயுதப் படைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. மேலும், ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மறு ஒருங்கிணைப்பு திட்டங்களில் ஆயுதப்படைகளின் ஈடுபாடு, எங்கள் விரிவான ஆட்கடத்தல் எதிர்ப்பு மூலோபாயத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் (ஜூன் 07) இடம்பெற்ற முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கான ஆட்கடத்தலுக்கு எதிரான பயிற்சியின் ஆரம்ப உரை நிகழ்த்தும் போதே பாதுகாப்பு செயலாளரும் ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் தலைவருமான ஜெனரல் … Read more

28 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவை வைத்திருந்த 02 சந்தேகநபர்கள் வடகடலில் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் நாகர்கோவில் ஆம்பன் கடற்படை பகுதியில் (2024 ஜூன் 05,) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது எழுபது (70) கிலோகிராம்களுக்கும் அதிகமான கேரள கஞ்சாவை (ஈரமான எடை) எடுத்துச்சென்ற இரண்டு சந்தேக நபர்களுடன் (02) ஒரு டிங்கி படகு கடற்படையினரால் கைது செய்யப்பட்டது. இதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலக்கேணி கடற்படை நிலையத்தைச் சேர்ந்த மாமுனை கடற்படைக் குழுவினால் இன்று (2024 ஜூன் 05,) யாழ்ப்பாணம், நாகர்கோவில் ஆம்பன் கடல் பகுதியில் பகலில் மேற்கொள்ளப்பட்ட … Read more

கடற்படையின் இரத்த தானத் திட்டம்

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியொன்று 06 ஜூன் 2024 அன்று வட மத்திய கடற்படை கட்டளை வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது. அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டலின் கீழ் வடமத்திய கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற இந்த இரத்த தான நிகழ்ச்சி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மற்றும் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அவசர இரத்த தேவைகளுக்காக, … Read more

பலாலி சிமிக் பூங்கா யாழ். பொது மக்களின் பாவனைக்கு..

51 வது காலாட் படைப்பிரிவு தனது இரண்டாவது பிரத்தியேகமான ‘சிமிக் பூங்காவை’ 07 ஜூன் 2024 அன்று திறந்து வைத்தது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களை 51 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ அவர்கள் வரவேற்றார். இத்திட்டம் பொதுமக்களின் வேண்டுகோளிற்கு இணங்க இராணுவத்தினரால் ஒரு மாதத்திற்குள் பூர்த்தி செய்யப்பட்டது. … Read more

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கடுவெல மக்களின் நலன்களை அறிய சாகல ரத்நாயக்க விஜயம்

• பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் புதிய சுற்று நிருபங்களின் பிரகாரம் பணியாற்றப்படும். சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பழைய சுற்று நிருபங்களுக்கு அப்பாற்பட்டு புதிய சுற்று நிருபங்களின் பிரகாரம் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கடுவெல பிரதேச மக்களின் நலன்களை ஆராய்வதற்காகவும், அந்த மக்களுக்கான நிவாரண வேலைத்திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காகவும் இன்று (08) … Read more

அஸ்வெசும நலன்புரி  செலுத்துவதனால் முதல் தடவையாக நாட்டிற்சமூக பாதுகாப்பு தரவுப் பொறிமுறையைப் பயன்படுத்த முடிந்தது …

அஸ்வெசும நலன்புரிப் பயனளிகளுக்கான கொடுப்பனவை செலுத்துவதன் காரணமாக நாட்டில் முதல் தடவை சமூகப் பாதுகாப்பு பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு முடிந்ததாக சமுர்த்தி, சிறு பொருளாதார, நுண்ணிதி சுயதொழில் மற்றும் வர்த்தக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரச கடன் முகாமைத்துவ சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மற்றும் நலன்புரிப் பயன் சட்டம் என்பவற்றின் கீழ் சில கட்டளைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றும் போது இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.   ஜனவரி முதல் … Read more